ஆப்கானிஸ்தானில் 5.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு!
ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜுர்ம் (Jurm) பகுதியில் நேற்று நள்ளிரவு 5.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி இரவு 11.27 மணியளவில், ...
ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜுர்ம் (Jurm) பகுதியில் நேற்று நள்ளிரவு 5.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி இரவு 11.27 மணியளவில், ...
மட்டக்குளி ஃபெர்குசன் வீதியில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையின் போது, ஐந்து கிலோகிராமிற்கும் அதிக எடையுள்ள ஹெரோயினுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
காலி – கொழும்பு பிரதான வீதியின் பயாகல, கட்டுகுருந்த பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற பஸ் மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதிய விபத்தில், முச்சக்கரவண்டியில் பயணித்த ...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் இருந்தபோது உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்த அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் ...
எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்களிலும் முச்சக்கரவண்டி வாடகை கட்டணங்களிலும் எந்தவித குறைப்பும் மேற்கொள்ளப்படாது என சம்பந்தப்பட்ட சங்கங்கள் அறிவித்துள்ளன. நேற்று (29) ...
பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் ...
மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து அதன் வரலாற்றையும் தமிழர்களுடைய தொன்மையான பூர்வீக இடங்களையும் போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் ...
குருநாகல் மாவட்டம், பன்னலை பகுதியில் நேற்று (30) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ரிதிகமை பகுதியைச் சேர்ந்தவர் என ...
பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்பு மையம் ஒன்றில் ஏற்பட்டவிபத்தில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். வகுப்பில் பாடம் கற்றுக்கொண்டிருந்த வேளையில், ...
மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள உணவக கடை தொகுதியில் இன்று புதன்கிழமை (1) காலை 9.00 மணியளலில் திடீரென தீ பற்றியதையடுத்து மட்டு மாநகரசபை தீயணைக்கும் படைப்பிரிவு ...
