Tag: Batticaloa

திருகோணமலை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கே.எச்.சி.சி.குமாரசிங்க நியமனம்

திருகோணமலை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கே.எச்.சி.சி.குமாரசிங்க நியமனம்

திருகோணமலை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கே.எச்.சி.சி.குமாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய திருகோணமலை தலைமைப் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாக கே.எச்.சி.சி.குமாரசிங்க இன்று (15) திங்கட்கிழமை திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் தனது ...

2029க்குள் 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்கள்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

2029க்குள் 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்கள்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

2029 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை நிறுவ அமைச்சு எதிர்பார்க்கிறது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், 2026 ஆம் ...

ஐஸ் தயாரிப்பு இரசாயனக் கொள்கலன் வழக்கு; பியல் மனம்பேரியின் சகோதரர் நீதிமன்றத்தில் சரணடையத் தயாராகிறார்

ஐஸ் தயாரிப்பு இரசாயனக் கொள்கலன் வழக்கு; பியல் மனம்பேரியின் சகோதரர் நீதிமன்றத்தில் சரணடையத் தயாராகிறார்

மித்தெனிய பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயன மூலப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யத் தேடப்பட்டு வரும் ...

அமரர் திலீபன் நினைவு ஊர்திப் பயணம் திருக்கோவிலில் ஆரம்பம்

அமரர் திலீபன் நினைவு ஊர்திப் பயணம் திருக்கோவிலில் ஆரம்பம்

அமரர் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துள்ள நினைவு ஊர்திப் பயணம் இன்று (15) திருக்கோவில் பகுதியில் தொடங்கியது. இந்த நிகழ்வில், கட்சியின் ...

காத்தான்குடி நகர சபை முன்னெடுப்பில் ‘மறுமலர்ச்சி நகரம்’ திட்டம் தொடக்கம்

காத்தான்குடி நகர சபை முன்னெடுப்பில் ‘மறுமலர்ச்சி நகரம்’ திட்டம் தொடக்கம்

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு, “வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளின் கீழ் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு காத்தான்குடி நகர ...

ஹம்பாந்தோட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

ஹம்பாந்தோட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

ஹம்பாந்தோட்டையின் மயூரபுர பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இயங்கும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை களுத்துறை குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்த சோதனையின் போது, ​​ஐஸ் உற்பத்திக்கு ...

வடக்கு – கிழக்கில் மனித புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டம்

வடக்கு – கிழக்கில் மனித புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டம்

செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும், நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கையெழுத்துப் போராட்டமானது மாற்றத்திற்கான ...

இலங்கையில் இணைய வழியில் தகாத தொழில் நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை

இலங்கையில் இணைய வழியில் தகாத தொழில் நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை

இலங்கையில் இணைய வழியில் தகாத தொழில் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிதி ...

கட்சிக்கு எதிராக மற்றும் தீர்மானங்களை மீறி செயற்பட்டவர்கள் தப்ப முடியாது; சுமந்திரன்

கட்சிக்கு எதிராக மற்றும் தீர்மானங்களை மீறி செயற்பட்டவர்கள் தப்ப முடியாது; சுமந்திரன்

ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் கட்சியின் உடைய தீர்மானங்களை மீறி நேரடியாக கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்து விலக்கப்பட்டிருக்கின்றனர். ...

ஆசியக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த இந்திய அணி

ஆசியக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த இந்திய அணி

ஆசியக்கிண்ணத் தொடரில் நேற்று (14) நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் ...

Page 730 of 1156 1 729 730 731 1,156
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு