அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு
மியாமி விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற அமேசான் பிரைம் ஏர் சரக்கு விமானம், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். ...
மியாமி விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற அமேசான் பிரைம் ஏர் சரக்கு விமானம், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். ...
தலைமன்னார் கடற்பரப்பில் உள்ள மணல்திட்டு பகுதியில் அநாதரவாகத் தவித்துக் கொண்டிருந்த ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக நேற்று மீட்கப்பட்டனர். கடற்படையினர் வழமையான ...
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும் இந்த மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் ...
தற்போது பயன்பாட்டில் உள்ள உலக வரைபடத்தில் காணப்படும் பரப்பளவு தொடர்பான தவறுகளைத் திருத்தி, நாடுகள் மற்றும் கண்டங்களின் உண்மையான பரப்பளவை துல்லியமாக பிரதிபலிக்கும் புதிய உலக வரைபடத்தை ...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்தான எச்சரிக்கை அறிவிப்பையொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, கிழக்கு மற்றும் ...
நாடாளுமன்ற உறுப்பினரான இளைய தளபதி நாமல் ராஜபக்ஷவை கைது செய்தது ஜனநாயகத்துக்கு எதிரானது செயல் என்பதுடன் இளைய சமுதாயத்தை அரசியலில் வரவிடாமல் தடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக ...
நடப்பாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதுடன் 96,228 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதத்தின் முதல் ...
யாழ்ப்பாணம் – பலாலி, அந்தோனிபுரம் பகுதியில் கிணறு ஒன்றைத் துப்பரவு செய்யும் போது, கிணற்றுக்குள் பெருமளவான வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு தகவல் ...
கிளிநொச்சி, உருத்திரபுரம் - சிவநகர் பகுதியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வண்டியை தாத்தா பின்னோக்கி ...
முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயது எல்லையை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி ...
