Tag: internationalnews

சிறுவர் மத்திய நிலையத்திலிருந்து 15 சிறுவர்கள் தப்பியோட்டம்

சிறுவர் மத்திய நிலையத்திலிருந்து 15 சிறுவர்கள் தப்பியோட்டம்

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் தலைமையில் இயங்கி வரும் மாகொல சிறுவர் மத்திய நிலையத்தில் இருந்து 15 சிறுவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் ...

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கை தேயிலை

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கை தேயிலை

இலங்கையை சேர்ந்த தேயிலை தொழிற்சாலை (New Vithanakande Tea Factory) தயாரித்ததேயிலை அதிக விலைக்கு விற்கப்பட்ட தேயிலை என்ற பெயரில் இலங்கை கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் ...

நாளை அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள பல்கலைக்கழக பேராசிரியர்கள்

நாளை அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள பல்கலைக்கழக பேராசிரியர்கள்

பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக கூறி நாளை (30) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க ...

வியட்நாமை புரட்டிப்போட்ட புயல்; பலர் மாயம் – இலட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

வியட்நாமை புரட்டிப்போட்ட புயல்; பலர் மாயம் – இலட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

வியட்நாமில் ப்யாலோய் (Bualoi) புயலில் சிக்கி, ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 12 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன், இந்த அனர்த்தம் காரணமாக 250,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான ...

ஆசியக்கிண்ணத்தை வாங்கமறுத்த இந்தியா; ஐ.சி.சியில் முறையிட முடிவு

ஆசியக்கிண்ணத்தை வாங்கமறுத்த இந்தியா; ஐ.சி.சியில் முறையிட முடிவு

ஆசியக்கிண்ணத்தின் வெற்றிக்கிண்ணம் மறுக்கப்பட்டது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் தேவ்ஜித் சைக்கியா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் ...

வந்த வேகத்தில் திரும்பிய அர்ச்சுனா; வழங்கப்பட்டது பிணை

வந்த வேகத்தில் திரும்பிய அர்ச்சுனா; வழங்கப்பட்டது பிணை

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான், அனுமதியை வழங்கியுள்ளார். இதன்படி அவர் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ...

மட்டக்களப்பில் கவிஞர் முத்துமாதவனின் மூன்றாவது நூல் ‘வேரை மறந்த விழுதுகள்’ வெளியீட்டு விழா

மட்டக்களப்பில் கவிஞர் முத்துமாதவனின் மூன்றாவது நூல் ‘வேரை மறந்த விழுதுகள்’ வெளியீட்டு விழா

மட்டக்களப்புக் கறுவாக்கேணியில் வாழும் கவிஞர் முத்துமாதவன் தனது மூன்றாவது சிறுகதை நூல் ‘வேரை மறந்த விழுதுகள்’ ஐ வெளியிட்டு விழாவை நேற்று (28) கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரி ...

காத்தான்குடியில் 51.680 கிராம் ஐஸ் போதை பொருளுடன் இளைஞன் கைது

காத்தான்குடியில் 51.680 கிராம் ஐஸ் போதை பொருளுடன் இளைஞன் கைது

காத்தான்குடியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் 51 கிராம் 680 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 30 வயதுடைய போதை வியாபாரியான இளைஞர் ஒருவரை நேற்று ...

சீனாவின் முன்னாள் விவசாய அமைச்சர்  டொங் ரெஞ்சியனுக்கு மரண தண்டனை

சீனாவின் முன்னாள் விவசாய அமைச்சர் டொங் ரெஞ்சியனுக்கு மரண தண்டனை

சீனாவின் விவசாய மற்றும் கிராமிய விவகாரத் துறையின் முன்னாள் அமைச்சா் டொங் ரெஞ்சியனுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் நேற்று (28) உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சா் ...

3 சொகுசு வாகனங்களுடன் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது

3 சொகுசு வாகனங்களுடன் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 சொகுசு வாகனங்களுடன், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, வலானை ...

Page 738 of 1231 1 737 738 739 1,231
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு