Tag: Battinaathamnews

மருமகனை கொலை செய்த மாமனார்!

மருமகனை கொலை செய்த மாமனார்!

மாமன் மருமகனுக்கு இடையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆபத்தான நிலையில் மருமகன் சிகிச்சை பெற்று வருகின்றார். மாமன் மருமகனுக்கு இடையில் மது போதையில் ஏற்பட்ட ...

புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் பொன்சேகா!

புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் பொன்சேகா!

புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ...

தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவிப்பு; மது அருந்தினால் அனுமதியில்லை!

தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவிப்பு; மது அருந்தினால் அனுமதியில்லை!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் 27 ஆம் திகதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள நிலையில்,மாநாட்டுக்கு வருவோர் மது அருந்திவிட்டு வரக்கூடாது. மீறி ...

அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலகத் தமிழர் பேரவை வாழ்த்து தெரிவிப்பு!

அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலகத் தமிழர் பேரவை வாழ்த்து தெரிவிப்பு!

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலகத் தமிழர் பேரவை (GTF) வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து உலகத் ...

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் விபரம்!

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் விபரம்!

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இன்று நியமிக்கப்பட்ட புதிய ஆளுநர்களின் பட்டியல் ...

மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் விசேட அறிக்கை!

மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் விசேட அறிக்கை!

2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, சுயேச்சைக் குழுக்களின் கட்டுப்பணம் மற்றும் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்த ...

கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது பயணிகள் முனையத்தை நிர்மாணிக்க டெண்டர் கோரல்!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது பயணிகள் முனையத்தை நிர்மாணிக்க டெண்டர் கோரல்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது பயணிகள் முனையத்தை நிர்மாணிப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே. ...

ரணில் காலத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிகள் இரத்து!

ரணில் காலத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிகள் இரத்து!

மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ளார். நடைபெற்று முடிந்த ...

கொக்கட்டிச்சோலையில் விசேட பொலிஸ் புலனாய்வாளர்கள் இருவர் கைது!

கொக்கட்டிச்சோலையில் விசேட பொலிஸ் புலனாய்வாளர்கள் இருவர் கைது!

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றிவரும் விசேட பொலிஸ் புலனாய்வாளர்கள் இருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் வியாபாரியிமிருந்து 2000 ரூபாய் இலஞ்சமாக பெற முயன்ற ...

கடவுச்சீட்டு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு; அரச தரப்பு உறுதி!

கடவுச்சீட்டு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு; அரச தரப்பு உறுதி!

நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ள கடவுச்சீட்டு பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் தமது ...

Page 795 of 1007 1 794 795 796 1,007
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு