மட்டக்களப்பு வந்தாறுமூளை பகுதியைச் சேர்ந்த மாணிக்கப்பொடி குகன்தராஜா, தொடர்ச்சியாக 5 மணித்தியாலம் 5 நிமிடங்கள் சிரசாசனம் (மூச்சுப் பயிற்சியுடன் தலைகீழாக நின்ற யோகாசனம்) செய்து சாதனை படைத்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான இவர், ஓய்வு பெற்ற உப தபால் அதிபர் ஆவார்.














