Tag: Battinaathamnews

2026 ஏப்ரல் மாத வெளிநாட்டு பணப்பரிமாற்றம் 19 சதவீதத்தால் அதிகரிப்பு!

2026 ஏப்ரல் மாத வெளிநாட்டு பணப்பரிமாற்றம் 19 சதவீதத்தால் அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் மூலம் ஈட்டப்பட்ட வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்தின் அளவு 767.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக இலங்கை ...

கபில சந்திரசேனவின் கைப்பேசித் தரவுகளைப் பெற நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கபில சந்திரசேனவின் கைப்பேசித் தரவுகளைப் பெற நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதிவான் விசாரணை இன்று (12) கொழும்பு கோட்டை ...

நெடுஞ்சாலை தொடர்பான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன

நெடுஞ்சாலை தொடர்பான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 3 ஆவது பகுதியின் 2 ஆம் கட்டத்தின் (றம்புக்கன தொடக்கம் கலகெதர வரையான) கிலோ மீற்றர் 1310800 தொடக்கம் 3210450 வரை அமுல்படுத்துவதற்கு ...

விஜய்க்கு ஆலோசனை வழங்கினேன்; ஸ்டாலின் பதிவு

விஜய்க்கு ஆலோசனை வழங்கினேன்; ஸ்டாலின் பதிவு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் 13வது முதல்வராக நேற்று முன்தினம் (10.05.206) பதவியேற்று தன்னுடைய அலுவல் பணிகளை தொடர்ந்து வருகிறார். அதேசமயம், தமிழக அரசியல் ...

வரலாற்றில் முதல்முறை; இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வு அதிரடியாக இரத்து!

வரலாற்றில் முதல்முறை; இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வு அதிரடியாக இரத்து!

இந்தியா முழுவதும் மே 03ஆம் திகதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு இரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தோ்வு முடிந்து நான்கு ...

தமிழினப்படுகொலை நினைவு வாரம் ஆரம்பம்; வடக்கு-கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

தமிழினப்படுகொலை நினைவு வாரம் ஆரம்பம்; வடக்கு-கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் தமிழினப்படுகொலை நினைவு வாரம் இன்று முதல் மே 18 ஆம் திகதி ...

பொலிசாரால் வழங்கப்படும் தற்காலிக அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்த பொலிஸ் உத்தியோகத்தர் காத்தான்குடியில் கைது

பொலிசாரால் வழங்கப்படும் தற்காலிக அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்த பொலிஸ் உத்தியோகத்தர் காத்தான்குடியில் கைது

போக்குவரத்து பொலிசாரினால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்த குற்றச்சாட்டில் யாழ் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் ...

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ...

கற்பிட்டியில் கடற்படையின் அதிரடி வேட்டை; 622 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கைது!

கற்பிட்டியில் கடற்படையின் அதிரடி வேட்டை; 622 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கைது!

கற்பிட்டி, ஆலங்குடா பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 622 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக ...

கடும் மழையினால் வெல்லாவெளி-மண்டூர் பாதை துண்டிக்கப்பட்டது – மாற்றுவழியை பயன்படுத்துமாறு அறிவிப்பு

கடும் மழையினால் வெல்லாவெளி-மண்டூர் பாதை துண்டிக்கப்பட்டது – மாற்றுவழியை பயன்படுத்துமாறு அறிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியூடாகப் பாயும் கடும் மழை வெள்ளம் காரணமாக, அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் ...

Page 113 of 2028 1 112 113 114 2,028
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு