களனிவெளி ரயில் சேவைகள் தற்காலிக மாற்றம்!
களனிவெளி ரயில் பாதையில் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் காரணமாக சேவைகள் தற்காலிகமாக மாற்றியமைக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பேஸ்லைன்–நாரஹேன்பிட்ட இடையிலான கோட்டை வீதி ரயில் கடவை மே ...
களனிவெளி ரயில் பாதையில் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் காரணமாக சேவைகள் தற்காலிகமாக மாற்றியமைக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பேஸ்லைன்–நாரஹேன்பிட்ட இடையிலான கோட்டை வீதி ரயில் கடவை மே ...
இம்முறை சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில், புனிதப் பிராந்தியத்திற்குள் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 322 சந்தேகநபர்கள் பொலிஸாரினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரைப் பிணையில் விடுவிப்பது குறித்து, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக ஆட்சியேற்ற பின்னர் விசேட இரகசியப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகப் பிரதி ...
நாடு கடந்த காலத்தைப் போல மீண்டும் ஒருபோதும் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடி நிலைக்குள் தள்ளப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாக உறுதியளித்துள்ளார். ...
வளைகுடாப் போரின் பின்னணியில் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே தற்போது தற்காலிகப் போர் நிறுத்தம் அமுலில் உள்ள போதிலும், போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு ...
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதல் 40 நாட்களாக நீடித்த நிலையில், போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மேற்காசிய பகுதியில் பதற்றம் தணிந்துள்ளது. ...
5 மோட்டார் குண்டுகள் துருப்பிடித்த நிலையில் புதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்திற்கு அருகில் குறித்த ஐந்து மோட்டார் குண்டுகள் ...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் செலுத்த வேண்டிய 28 கோடி ரூபாய்க்கும் (284,473,729.10) அதிகப் பணத்தைச் செலுத்தத் தவறியதால், 'ஏரோ லங்கா' (Aero Lanka) நிறுவனத்திற்குச் சொந்தமான ...
எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் வெசாக் தானசாலைகளுக்கான பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். தமக்கு அருகாமையிலுள்ள ...
மலையக மக்களின் காணி மற்றும் நில உரிமைகளைக் கோரி, 7 வயதுடைய உலக சாதனையாளரான மாணவர் பிரேம் கார்கி, தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கிய தனது வரலாற்று முக்கியத்துவம் ...
