Tag: Battinaathamnews

பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த பிரம்மோற்சவ பெருவிழா-2025

பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த பிரம்மோற்சவ பெருவிழா-2025

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் 02/04/2025 அன்று ஆரம்பமாகவுள்ளது. திருவிழா 10 நாட்களும் பிரம்மோற்சவ ...

கனடாவுக்கு செல்ல முயன்ற 11 இலங்கையர்கள் கைது!

கனடாவுக்கு செல்ல முயன்ற 11 இலங்கையர்கள் கைது!

மோசடியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முயன்ற 11 இலங்கையர்களும், அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த தரகரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் ...

சிறையில் உள்ள தென்னக்கோனுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி

சிறையில் உள்ள தென்னக்கோனுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ. திஸாநாயக்க ...

உணவுப்பொதி உரிய நேரத்தில் வரவில்லை என 30 நிமிடம் ரயிலை தாமதப்படுத்திய சாரதி

உணவுப்பொதி உரிய நேரத்தில் வரவில்லை என 30 நிமிடம் ரயிலை தாமதப்படுத்திய சாரதி

உணவுப் பொதியை உரிய நேரத்தில் சாரதி பெட்டியில் வைக்கவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 22ஆம் திகதி குருநாகலிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலான ரயிலை 30 நிமிடங்களுக்கு ...

10 வயது சிறுமியைக் கட்டி வைத்து தாக்கிய கடை உரிமையாளர்; சிறுமி மருத்துவமனையில் அனுமதி

10 வயது சிறுமியைக் கட்டி வைத்து தாக்கிய கடை உரிமையாளர்; சிறுமி மருத்துவமனையில் அனுமதி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் நேற்றிரவு (23) சிறுமி ஒருவர் கடை ஒன்றில் கண்டோஸ் திருடியதாக குற்றம் சாட்டி கடை உரிமையாளர் 10 வயது சிறுமியை ...

கருணா, ஷவேந்திர சில்வா, வசந்த கரன்னாகொட, ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு விதிக்கப்பட்டது பிரிட்டன் தடை

கருணா, ஷவேந்திர சில்வா, வசந்த கரன்னாகொட, ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு விதிக்கப்பட்டது பிரிட்டன் தடை

இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் என்று கூறும் நான்கு நபர்கள் மீது பிரிட்டன் தடை விதித்துள்ளது. ஷவேந்திர ...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களில், ஏதிலிகள் விசா வைத்திருப்பவர்களுக்கு நாட்டில் வேலை செய்வதற்காக சட்டப்பூர்வ விசாக்களை வழங்குவதாக தெரிவித்து பணம் மோசடியில் ஈடுபடும் ஒரு குழு குறித்து தகவல் ...

ஆப்கானிஸ்தானுக்கு வழங்குவதாகவிருந்த சன்மானத்தை அமெரிக்கா இரத்துசெய்தது

ஆப்கானிஸ்தானுக்கு வழங்குவதாகவிருந்த சன்மானத்தை அமெரிக்கா இரத்துசெய்தது

ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசின் உள்நாட்டு அமைச்சா் சிராஜுதீன் ஹக்கானி உட்பட 3 அதிகாரிகளை அரசிடம் ஒப்படைத்தால் சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்கா இரத்துச் செய்ததாக ...

இளைஞன் மீது அசிட் வீசிய இரு பெண்கள்

இளைஞன் மீது அசிட் வீசிய இரு பெண்கள்

களுத்துறை, பேருவளை, அம்பேபிட்டிய பிரதேசத்தில் இரு தரப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறின் போது அசிட் வீச்சுக்குள்ளாகி இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, ...

பொலிஸ் மா அதிபராக மீண்டும் பதவியில் தேசபந்து தென்னக்கோன்?

பொலிஸ் மா அதிபராக மீண்டும் பதவியில் தேசபந்து தென்னக்கோன்?

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோனுக்கு வழங்கப்பட்ட நியமனம் சட்ட ரீதியானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் 2031ஆம் ஆண்டு வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார். எனவே ...

Page 87 of 836 1 86 87 88 836
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு