Tag: internationalnews

மட்டக்களப்பில் 7 மற்றும் 8 வயது இரு மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பில் 7 மற்றும் 8 வயது இரு மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு மாவட்ட பிரதேசம் ஒன்றில் தனது 7 மற்றும் 8 வயது மகள்களை 2016 ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு இரு குற்றத்துக்கு 20 வருட ...

சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற அமர்வு

சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற அமர்வு

கல்வி அமைச்சின் 03/2019 சுற்றறிக்கைக்கு இணங்க, கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர்களின் ஜனநாயக விழிப்புணர்வையும் தலைமைத்துவத் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில், ...

ஆரையம்பதி பாலமுனை சந்தி பஸ் தரிப்பு நிலைய கட்டிடத்தின் கூரையை காணவில்லை; மக்கள் கடும் விசனம் தெரிவிப்பு

ஆரையம்பதி பாலமுனை சந்தி பஸ் தரிப்பு நிலைய கட்டிடத்தின் கூரையை காணவில்லை; மக்கள் கடும் விசனம் தெரிவிப்பு

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள ஆரையம்பதி பாலமுனை சந்தியில் அமைக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையத்தின் கூரை தகடுகள் இல்லாமையால் பஸ்தரிப்பு நிலையத்தில் பஸ்வண்டிக்காக காத்திருக்கும் பிரயாணிகள் சுட்டெரிக்கும் வெயிலில் ...

ஐ. நா பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் ஜனாதிபதியின் உரை

ஐ. நா பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் ஜனாதிபதியின் உரை

எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார ...

பப்ஜி விளையாட்டின் தாக்கம்; தாயும் மூன்று சகோதரர்களையும் சுட்டுக் கொன்ற சிறுவனுக்கு 100 ஆண்டு சிறைத் தண்டனை

பப்ஜி விளையாட்டின் தாக்கம்; தாயும் மூன்று சகோதரர்களையும் சுட்டுக் கொன்ற சிறுவனுக்கு 100 ஆண்டு சிறைத் தண்டனை

பாகிஸ்தானின் லாகூரின் கஹ்னா பகுதியைச் சேர்ந்த ஜைன் அலி எனும் 17 வயது சிறுவனுக்கு 100 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்லைன் பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட ...

கிளிநொச்சியில் அதிரடிப்படையினரிடமிருந்து தப்பிய சந்தேகநபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

கிளிநொச்சியில் அதிரடிப்படையினரிடமிருந்து தப்பிய சந்தேகநபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

கிளிநொச்சியில் சிறப்பு அதிரடி படையினரிடமிருந்து தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேக நபர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு ...

போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணைக்குப் பின் விடுதலை பெற்ற இலங்கை பொலிஸ் அதிகாரி

போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணைக்குப் பின் விடுதலை பெற்ற இலங்கை பொலிஸ் அதிகாரி

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டார். இலங்கை கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த 35 ...

பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதற்கு ஐநாவில் ஆதரவு தெரிவித்தார் அனுர

பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதற்கு ஐநாவில் ஆதரவு தெரிவித்தார் அனுர

ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஊழலுக்கு எதிரான போராட்டம் உலகின் ...

அனுராதபுரம் பிரதான வீதியில் அதிகாலை ஏற்பட்ட கோர விபத்து; மூவர் பலி

அனுராதபுரம் பிரதான வீதியில் அதிகாலை ஏற்பட்ட கோர விபத்து; மூவர் பலி

குருணாகல் – அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து ...

Page 748 of 1229 1 747 748 749 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு