Tag: internationalnews

பேச தொடங்கிய நொடியிலேயே எழுந்து சென்ற சர்வதேச தலைவர்கள்; ஐ.நா சபையில் பெஞ்சமின் நெதன்யாகு பட்ட அவமானம்!

பேச தொடங்கிய நொடியிலேயே எழுந்து சென்ற சர்வதேச தலைவர்கள்; ஐ.நா சபையில் பெஞ்சமின் நெதன்யாகு பட்ட அவமானம்!

ஐநா பொதுச்சபையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பேச்சை ஆரம்பித்ததும் அங்கிருந்த பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்துள்ளமையானது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80வது ...

புதிய பொருளாதார செயல்திட்டங்களுக்கு சர்வதேச அரங்கில் ஐ.நா. பாராட்டும் ஆதரவும்

புதிய பொருளாதார செயல்திட்டங்களுக்கு சர்வதேச அரங்கில் ஐ.நா. பாராட்டும் ஆதரவும்

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ ...

யாழில் உயிரிழந்த இரட்டை குழந்தைகளின் தாயும் உயிரிழப்பு!

யாழில் உயிரிழந்த இரட்டை குழந்தைகளின் தாயும் உயிரிழப்பு!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயாரும் நேற்று (26) உயிரிழந்தார். ஆனைக்கோட்டை, சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த நிமலராஜு சாருமதி (வயது 28) என்ற ...

LGBTQ நாடாக இலங்கை மாறி வருகிறதா?; சபையில் அர்ச்சுனா கருத்து

LGBTQ நாடாக இலங்கை மாறி வருகிறதா?; சபையில் அர்ச்சுனா கருத்து

இலங்கை தற்போது LGBTQ நாடாக மாறி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். பௌத்தர்கள், இஸ்லாமியர்கள், தமிழர்கள் என அழகாக வாழ்ந்து வந்த இந்த நாடு ...

மருந்துப் பொருட்களுக்கு 100 வீதம் வரி விதித்த ட்ரம்ப்!

மருந்துப் பொருட்களுக்கு 100 வீதம் வரி விதித்த ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கெனவே பல பொருள்களின் இறக்குமதி வரியை அதிகரித்த நிலையில், தற்போது மருந்துகளுக்கு, பர்னிச்சர்களுக்கு, மற்றும் கனரக லாரிகளுக்கும் வரி விதித்து உத்தரவு ...

ஈஸி கேஷ் முறை மூலம் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்யும் தம்பதி கைது

ஈஸி கேஷ் முறை மூலம் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்யும் தம்பதி கைது

மகப்பேறு கிளினிக்கிற்குச் செல்வதாகக் கூறி ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த தம்பதியினர் இன்று (26) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஈஸி கேஷ் முறை மூலம் ...

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சிறைக்கூடத்தில் ஆண் ஒருவர் தற்கொலை

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சிறைக்கூடத்தில் ஆண் ஒருவர் தற்கொலை

ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் சிறைக்கூடத்தில் 40 வயதுடைய ஆண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (26) இடம் பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் ...

நல்லூரில் நடைபெற்ற அமரர் திலீபனின் நினைவேந்தலில் குழப்பம்-காணொளி

நல்லூரில் நடைபெற்ற அமரர் திலீபனின் நினைவேந்தலில் குழப்பம்-காணொளி

நல்லூரில் நடைபெற்ற அமரர் திலீபனின் நினைவேந்தலின்போது "நினைவேந்தலில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. இதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி வெளியேற வேண்டும்" என்ற தொனிப்பொருளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த பொதுமகனுடன் ...

தேசிய மட்ட விளையாட்டில் சாதனை படைத்த வந்தாறுமூலை விஷ்ணு மஹா வித்தியாலய வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு

தேசிய மட்ட விளையாட்டில் சாதனை படைத்த வந்தாறுமூலை விஷ்ணு மஹா வித்தியாலய வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு, இன்று (25) வந்தாறுமூலை விஷ்ணு மஹா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மாத்தறை ...

பரீட்சகர்கள் தெரிவு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

பரீட்சகர்கள் தெரிவு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

2025 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக் குழு பரீட்சகர்களைத் தெரிவு செய்வதற்காக நிகழ்நிலையில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ...

Page 743 of 1229 1 742 743 744 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு