Tag: internationalnews

பப்ஜி விளையாட்டின் தாக்கம்; தாயும் மூன்று சகோதரர்களையும் சுட்டுக் கொன்ற சிறுவனுக்கு 100 ஆண்டு சிறைத் தண்டனை

பப்ஜி விளையாட்டின் தாக்கம்; தாயும் மூன்று சகோதரர்களையும் சுட்டுக் கொன்ற சிறுவனுக்கு 100 ஆண்டு சிறைத் தண்டனை

பாகிஸ்தானின் லாகூரின் கஹ்னா பகுதியைச் சேர்ந்த ஜைன் அலி எனும் 17 வயது சிறுவனுக்கு 100 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்லைன் பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட ...

கிளிநொச்சியில் அதிரடிப்படையினரிடமிருந்து தப்பிய சந்தேகநபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

கிளிநொச்சியில் அதிரடிப்படையினரிடமிருந்து தப்பிய சந்தேகநபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

கிளிநொச்சியில் சிறப்பு அதிரடி படையினரிடமிருந்து தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேக நபர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு ...

போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணைக்குப் பின் விடுதலை பெற்ற இலங்கை பொலிஸ் அதிகாரி

போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணைக்குப் பின் விடுதலை பெற்ற இலங்கை பொலிஸ் அதிகாரி

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டார். இலங்கை கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த 35 ...

பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதற்கு ஐநாவில் ஆதரவு தெரிவித்தார் அனுர

பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதற்கு ஐநாவில் ஆதரவு தெரிவித்தார் அனுர

ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஊழலுக்கு எதிரான போராட்டம் உலகின் ...

அனுராதபுரம் பிரதான வீதியில் அதிகாலை ஏற்பட்ட கோர விபத்து; மூவர் பலி

அனுராதபுரம் பிரதான வீதியில் அதிகாலை ஏற்பட்ட கோர விபத்து; மூவர் பலி

குருணாகல் – அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து ...

மட்டு போதனா வைத்தியசாலை மலசல கூடத்தில் குழந்தையை பிரசவித்து பெட்டிக்குள் அடைத்த சிற்றூழியர்; குழந்தை உயிரிழப்பு

மட்டு போதனா வைத்தியசாலை மலசல கூடத்தில் குழந்தையை பிரசவித்து பெட்டிக்குள் அடைத்த சிற்றூழியர்; குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவில் உள்ள மலசல கூடத்தில் குழந்தையை பிரசவித்து அதனை, கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த அங்கு கடமையாற்றி வரும் 35 ...

அக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தெரிவு

அக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தெரிவு

பிரிட்டிஷ் பயண இதழான 'டைம் அவுட்' வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெப்பமண்டல காலநிலை, பண்பாட்டு ...

குருநாகலில் ஏற்பட்ட கேபிள் கார் விபத்தில் 7 பிக்குகள் உயிரிழப்பு; 6 பேர் படுகாயம்

குருநாகலில் ஏற்பட்ட கேபிள் கார் விபத்தில் 7 பிக்குகள் உயிரிழப்பு; 6 பேர் படுகாயம்

குருநாகலை - மெல்சிரிபுரவின் பன்சியாகமவில் உள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பௌத்த பிக்குகளின் எண்ணிக்கை ...

மட்டக்களப்பில் 7 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; சித்தப்பாவுக்கு 9 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை

மட்டக்களப்பில் 7 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; சித்தப்பாவுக்கு 9 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 வயது சிறுமி ஒருவரை 2007ம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த சித்தப்பாவுக்கு முதலாவது குற்றத்துக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ...

Page 748 of 1229 1 747 748 749 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு