அமரர் திலீபனுக்கு வவுனியாவில் சிலை அமைக்க இடம்கோரி மாநகர முதல்வருக்கு கடிதம்
அமரர் திலீபனுக்கு வவுனியாவில் சிலை வைப்பதற்கு இடம் தாருங்கள் என கோரிக்கை விடுத்து வவுனியா வர்த்தகரான எஸ். சிவரூபன் வவுனியா மாநகர முதல்வரிடம் கடிதம் ஒன்றினை இன்று ...
அமரர் திலீபனுக்கு வவுனியாவில் சிலை வைப்பதற்கு இடம் தாருங்கள் என கோரிக்கை விடுத்து வவுனியா வர்த்தகரான எஸ். சிவரூபன் வவுனியா மாநகர முதல்வரிடம் கடிதம் ஒன்றினை இன்று ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட நாட்களாக ஆசிரியர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்த மட்/மமே/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்திற்கு, இணைந்த கரங்கள் அமைப்பின் உதவியுடன் கணித ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களாக கணிதப் ...
புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் நுண்நிதித் தொழிற்றுறைக்கு விரிவான ஒழுங்குபடுத்தல் சட்டகமொன்றை உருவாக்குவதற்காக 2016 ...
மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதைப் பொருள் வியாபாரியான கருவப்பங்கேணியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டு மூன்று வாரத்தில் அதே பகுதியில் வைத்து 21 கிராம் ...
தனியான கணினி செயலி மூலம் பொதுமக்கள் அரசு சேவைகளை அணுகும் வகையில் 'அரசாங்க சூப்பர் அப்' (செயலி)ஒன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒன்றுக்கொன்று வித்தியாசமான முறைமைகள், ...
முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக நீதிமன்றம் ...
ஒன்லைனில் பொருட்கள் கொள்வனவு செய்யும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்யும் மக்கள் ஏமாற்றப்படும் நிலையில் கவனமாக இருக்குமாறு நுகர்வோர் விவகார ஆணையம் பொதுமக்களுக்கு ...
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்காவுக்குப் புறப்பட்டதைத் தொடர்ந்து, முக்கிய அமைச்சுகளுக்கு நான்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
நாடு முழுவதும் 17 திட்டங்கள் முடங்கியுள்ளதாகவும், அவற்றை மீண்டும் தொடங்க 59 பில்லியன் ரூபா செலவு ஏற்படும் என்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் ...
கொழும்பில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தரை மடையன் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா திட்டும் காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது. கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ...
