தொலைபேசியை பயன்படுத்திக்கொண்டு பேருந்தை ஓட்டிய சாரதிக்கு விதிக்கப்பட்ட தடை!
கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்திக் கொண்டு கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக, பயணிகள் பேருந்து ஓட்டுநரின் சேவையை மேற்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை ஏழு நாட்களுக்கு இடைநிறுத்தியுள்ளது. குறித்த ...










