Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் இருந்து நஞ்சற்ற உணவுப் பொருட்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி

மட்டக்களப்பில் இருந்து நஞ்சற்ற உணவுப் பொருட்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு – “சுபிட்சத்தை நோக்கி” என்ற கருப்பொருளின் கீழ், நஞ்சற்றதும் இரசாயனப் பசளை பயன்படுத்தப்படாததும் ஆகிய பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், மட்டக்களப்பில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்வு வாழைச்சேனை துறைமுகப் பகுதியில் வைபவ ரீதியில் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், அரசாங்க அதிபர் நேரில் பங்கேற்று உணவுப் பொருட்கள் எவ்வாறு பதப்படுத்தப்படுகின்றன, பொதி செய்யப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார்.

நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளிதரன், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம், உதவி பிரதி செயலாளர் திருமதி டிலக்ஷினி சசிதரன், மட்டக்களப்பு காணி ஆணையாளர் என். விமல்ராஜ், கைத்தொழில் அதிகார சபை உத்தியோகத்தர் கோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், வல்சி நிறுவன நிர்வாகி ரி. தயாபரன், ரிச்சா நிறுவனர் க. பாஸ்கரன், வல்சி நிறுவனம் இணைப்பாளர் த. சுரேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

முதன்முறையாக ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் சுமார் 15 வகைகள் அடங்குகின்றன. அதில், மரவள்ளி கிழங்கு, தேங்காய்ப்பால், தேங்கா பூ, வெண்டைக்காய், பயிறு, காளான், நிலக்கடலை, சின்ன வெங்காயம், வற்றவப் பழ ஜூஸ், ஐஸ்கிரீம், முருங்கை இலை, மரவள்ளி இலை உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த முயற்சி, மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாய மற்றும் தொழில் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு
செய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு

August 11, 2026
தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகையை உரிய மாணவியிடம் மீள ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகையை உரிய மாணவியிடம் மீள ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு

August 11, 2026
மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு
செய்திகள்

மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு

August 11, 2026
கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்
செய்திகள்

கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்

August 11, 2026
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!
செய்திகள்

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

August 11, 2026
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா?
செய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா?

August 11, 2026
Next Post
உக்ரைன் மீது 115 ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல்; இருவர் உயிரிழப்பு

உக்ரைன் மீது 115 ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல்; இருவர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.