ஏமனின் ஹவுத்திகளுடன் அமேரிக்கா போர் நிறுத்தம்
எமனின் ஹௌதி குழு மத்திய கிழக்கில் முக்கியமான கப்பல் பாதைகளுக்கு இடையூறு விளைவிப்பதை நிறுத்த ஒப்புக்கொண்டதை அடுத்து, ஏமனின் ஹவுத்திகள் மீது குண்டுவீசுவதை அமெரிக்கா நிறுத்தும் என்று ...
எமனின் ஹௌதி குழு மத்திய கிழக்கில் முக்கியமான கப்பல் பாதைகளுக்கு இடையூறு விளைவிப்பதை நிறுத்த ஒப்புக்கொண்டதை அடுத்து, ஏமனின் ஹவுத்திகள் மீது குண்டுவீசுவதை அமெரிக்கா நிறுத்தும் என்று ...
பெரும்பாலான உள்ளுராட்சிமன்றங்களில் தனித்து பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம்.மக்களால் புறக்கணிக்கப்பட்ட தரப்பினருடன் கைகோர்த்து உள்ளுராட்சிமன்றங்களை ஸ்தாபிக்க போவதில்லை. சுயேட்சைக் குழுக்கள் ஆளும் தரப்புடன் கைகோர்க்கலாம் என மக்கள் விடுதலை முன்னணியின் ...
இந்தியாவுடனான இராணுவ மோதலை நிறுத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்தார். இந்தியா பின்வாங்கினால், பாகிஸ்தான் நிச்சயமாக இந்த ...
வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இன்றையதினம் உயிரிழந்த சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. தற்போது சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் இ்ன்றையதினம் புதுக்குடியிருப்பு ...
மாத்தறை, கொடகம ஹித்தெட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (6) இடம்பெற்றுள்ளது. மாத்தறையிலிருந்து அகுரெஸ்ஸ நோக்கிப் பயணித்த வேன் ...
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (7) வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையான போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல்களைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, எந்தவொரு உள்ளூராட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டையும் பெறத் தவறிய போதிலும், ...
நாடளாவிய ரீதியில் கடந்த (05) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ...
நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய இராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பகுதியில் ஆயுததாரிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் ...