Tag: internationalnews

மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் வழிகாட்டலில் கரையோர சுத்தப்படுத்தல் மற்றும் பனம் விதை நடுதல் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் வழிகாட்டலில் கரையோர சுத்தப்படுத்தல் மற்றும் பனம் விதை நடுதல் நிகழ்வு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமான கரையோரப் பிரதேசங்களை சுத்தம் செய்யும் வேலைதிட்டம் ...

தேரரை தாக்கிய நகரசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

தேரரை தாக்கிய நகரசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

அம்பாந்தோட்டை, தங்காலை, என்னபிட்டிய பிரதேசத்தில் உள்ள ஜயசுமனராம விகாரையின் தேரரை தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தங்காலை நகர சபை உறுப்பினரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் ...

கொழும்பு மாநகர சபை அலுவலக உதவியாளர் ஹெரோயின் விற்பனை வழக்கில் கைது

கொழும்பு மாநகர சபை அலுவலக உதவியாளர் ஹெரோயின் விற்பனை வழக்கில் கைது

கொழும்பு மாநகர சபையின் அலுவலக உதவியாளர் ஒருவர், நகர சபை ஊழியர்களுக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் விற்பனை செய்ததாக வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

திருகோணமலையில் பெண்ணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்ப்பு

திருகோணமலையில் பெண்ணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்ப்பு

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள இளக்கந்தை பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார். உயிரிழந்தவர் பாட்டாளிபுரம் -இளக்கந்தை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணாவார். குறித்த ...

“தமிழ் தேசியம் என்பது ஒரு கட்சியல்ல அது ஒரு தேசிய இனம்”; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

“தமிழ் தேசியம் என்பது ஒரு கட்சியல்ல அது ஒரு தேசிய இனம்”; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

தமிழ் தேசியம் என்பது ஒரு கட்சியல்ல அது ஒரு தேசிய இனம் உலகில் உள்ள தேசிய இனங்களில் தமிழ் தேசிய இனமும் ஒன்று என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ...

மன்னாரில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகம் மீது சட்டநடவடிக்கை

மன்னாரில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகம் மீது சட்டநடவடிக்கை

மன்னார் நகர பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட உணவகம் ஒன்று பல்வேறு சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கியதன் காரணமாக உணவகம் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மன்னார் - தலைமன்னார் பிரதான ...

பிறந்தவுடன் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகள்; யாழில் துயர சம்பவம்

பிறந்தவுடன் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகள்; யாழில் துயர சம்பவம்

யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்து பிறந்ததுடன் மற்றைய குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை ...

தங்காலை கடற்கரையில் ரூ.988 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மீட்பு; வெளியான அதிர்ச்சி தகவல்

தங்காலை கடற்கரையில் ரூ.988 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மீட்பு; வெளியான அதிர்ச்சி தகவல்

தங்காலை பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கடந்த 21 ஆம் திகதி இரண்டு கப்பல்களில் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதாகவும் குறித்த போதைப்பொருட்கள் குடவெல்ல, மாவெல்ல கடற்கரையில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

ரூ.62 மில்லியன் பெறுமதியான தொலைபேசிகள், டேப்லெட்களை கடத்திய மூவர் கைது

ரூ.62 மில்லியன் பெறுமதியான தொலைபேசிகள், டேப்லெட்களை கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள "கிரீன் சேனல்" வழியாக ரூ.62 மில்லியன் மதிப்புள்ள உயர் ரக மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட் கணினிகளை நாட்டிற்குள் கடத்தி, ...

உதய கம்மன்பில கைது குறித்து நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் அறிவிப்பு

உதய கம்மன்பில கைது குறித்து நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கப்படுமானால், அது தொடர்பில் மனுவொன்றின் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக சட்டமா அதிபர் இன்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு ...

Page 749 of 1229 1 748 749 750 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு