Tag: Srilanka

பகிடிவதை குறித்து கலந்துரையாட அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அழைப்பு

பகிடிவதை குறித்து கலந்துரையாட அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அழைப்பு

பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவதைச் சம்பவங்களை தடுப்பது குறித்துக் கலந்துரையாட அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உயர்கல்விப் பிரதியமைச்சர் மருத்துவர் மதுர விதானகே இந்த அழைப்பை விடுத்துள்ளார். ...

வாக்கு கேட்டு வீடு வீடாகச் சென்ற வேட்பாளரால் 19 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

வாக்கு கேட்டு வீடு வீடாகச் சென்ற வேட்பாளரால் 19 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 19 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவித்தனர். தேர்தல் பிரச்சாரம் ...

கடற்கரையில் கிடந்த உரப்பையொன்றில் பெண்ணின் உடற்பாகங்கள் மீட்பு

கடற்கரையில் கிடந்த உரப்பையொன்றில் பெண்ணின் உடற்பாகங்கள் மீட்பு

புத்தளம் அருகே கடற்கரையில் இருந்து அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம், நுரைச்சோலைப் பிரதேசத்தை அண்மித்த தளுவைக் கடற்கரைப் பகுதியில் இருந்தே இந்த ...

நாட்டில் ஆஸ்துமா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்

நாட்டில் ஆஸ்துமா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்

நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளிகள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உலகளவில் 1,00,000 பேரில் 3,340 பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுவாச வைத்திய ஆலோசகர் டொக்டர் ...

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் முடிவடையவுள்ள வாகன வருமான அனுமதிப் பத்திரம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் முடிவடையவுள்ள வாகன வருமான அனுமதிப் பத்திரம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திரங்களை பெறவுள்ளவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாகனத்திற்கு அபராதம் விதிக்காமல் வாகன வருமான உத்தரவுப் பத்திரங்களை இறுதி ...

கொழும்பில் தமிழ் மாணவி உயிர்மாய்ப்பு; ஆசிரியர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பில் தமிழ் மாணவி உயிர்மாய்ப்பு; ஆசிரியர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணம் தொடர்பான விசாரணை கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு ...

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விசேட ஏற்பாடுகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விசேட ஏற்பாடுகள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ...

சிங்கப்பூர் பொதுத்தேர்தலில் மீண்டும் ஆளும்கட்சி வெற்றி

சிங்கப்பூர் பொதுத்தேர்தலில் மீண்டும் ஆளும்கட்சி வெற்றி

சிங்கப்பூரில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நேற்று (3) நடந்தது. இதில் 97 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாகவும், 12 உறுப்பினர்கள் நியமன அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி ...

கிளப் வசந்த கொலையின் முக்கிய சந்தேக நபரான லொகு பெட்டி இலங்கை வருகிறார்

கிளப் வசந்த கொலையின் முக்கிய சந்தேக நபரான லொகு பெட்டி இலங்கை வருகிறார்

வெளிநாட்டில் இருந்த திட்டமிட்ட குற்றவாளியான லட்டுவஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா, அல்லது "லொகு பெட்டி", கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளார். ...

எதிர்வரும் 6ஆம் திகதி அனைத்து தரப்பினருக்கும் விடுமுறை

எதிர்வரும் 6ஆம் திகதி அனைத்து தரப்பினருக்கும் விடுமுறை

எதிர்வரும் 6ஆம் திகதிக்கான விடுமுறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 6ஆம் திகதி அரச மற்றும் ...

Page 745 of 746 1 744 745 746
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு