பொதுமக்கள் அனைத்து அரச சேவைகளையும் அணுகும் வகையில் புதிய செயலி
தனியான கணினி செயலி மூலம் பொதுமக்கள் அரசு சேவைகளை அணுகும் வகையில் 'அரசாங்க சூப்பர் அப்' (செயலி)ஒன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒன்றுக்கொன்று வித்தியாசமான முறைமைகள், ...
தனியான கணினி செயலி மூலம் பொதுமக்கள் அரசு சேவைகளை அணுகும் வகையில் 'அரசாங்க சூப்பர் அப்' (செயலி)ஒன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒன்றுக்கொன்று வித்தியாசமான முறைமைகள், ...
முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக நீதிமன்றம் ...
ஒன்லைனில் பொருட்கள் கொள்வனவு செய்யும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்யும் மக்கள் ஏமாற்றப்படும் நிலையில் கவனமாக இருக்குமாறு நுகர்வோர் விவகார ஆணையம் பொதுமக்களுக்கு ...
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்காவுக்குப் புறப்பட்டதைத் தொடர்ந்து, முக்கிய அமைச்சுகளுக்கு நான்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
நாடு முழுவதும் 17 திட்டங்கள் முடங்கியுள்ளதாகவும், அவற்றை மீண்டும் தொடங்க 59 பில்லியன் ரூபா செலவு ஏற்படும் என்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் ...
கொழும்பில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தரை மடையன் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா திட்டும் காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது. கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ...
ஐஸ் போதைப்பொருள் பாவித்ததாக 26 பேருந்து சாரதிகள் கடந்த மாதங்களில் கைது செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சோதனைகளில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியமை நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதி ...
மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தோண்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள செலவு நிதி அறிக்கையினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் ஊடாக நிதி அமைச்சுக்கும் மற்றும் நீதி அமைச்சுக்கும் அனுப்பிவைக்குமாறு களுவாஞ்சிகுடி நீதிவான் ...
கிண்ணியாவைச் சேர்ந்த 5 வயது மாணவன் அக்லான் பிலால், உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட Mental Math World Cup (MMWC) 2025 ஆன்லைன் போட்டியில் சிறப்பான சாதனை ...
வாகரை கலாச்சார மண்டபத்தில் நேற்று (22) மாலை, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளர் க. தெய்வேந்திரன் தலைமையில் உள்ளூராட்சி வார இறுதி பரிசளிப்பு விழா ...
