உணவுப்பொதி உரிய நேரத்தில் வரவில்லை என 30 நிமிடம் ரயிலை தாமதப்படுத்திய சாரதி
உணவுப் பொதியை உரிய நேரத்தில் சாரதி பெட்டியில் வைக்கவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 22ஆம் திகதி குருநாகலிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலான ரயிலை 30 நிமிடங்களுக்கு ...
உணவுப் பொதியை உரிய நேரத்தில் சாரதி பெட்டியில் வைக்கவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 22ஆம் திகதி குருநாகலிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலான ரயிலை 30 நிமிடங்களுக்கு ...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் நேற்றிரவு (23) சிறுமி ஒருவர் கடை ஒன்றில் கண்டோஸ் திருடியதாக குற்றம் சாட்டி கடை உரிமையாளர் 10 வயது சிறுமியை ...
இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் என்று கூறும் நான்கு நபர்கள் மீது பிரிட்டன் தடை விதித்துள்ளது. ஷவேந்திர ...
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களில், ஏதிலிகள் விசா வைத்திருப்பவர்களுக்கு நாட்டில் வேலை செய்வதற்காக சட்டப்பூர்வ விசாக்களை வழங்குவதாக தெரிவித்து பணம் மோசடியில் ஈடுபடும் ஒரு குழு குறித்து தகவல் ...
ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசின் உள்நாட்டு அமைச்சா் சிராஜுதீன் ஹக்கானி உட்பட 3 அதிகாரிகளை அரசிடம் ஒப்படைத்தால் சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்கா இரத்துச் செய்ததாக ...
களுத்துறை, பேருவளை, அம்பேபிட்டிய பிரதேசத்தில் இரு தரப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறின் போது அசிட் வீச்சுக்குள்ளாகி இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, ...
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோனுக்கு வழங்கப்பட்ட நியமனம் சட்ட ரீதியானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் 2031ஆம் ஆண்டு வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார். எனவே ...
புதுவருடக் கொண்டாட்டங்களுக்காக உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, எச்சரிக்கையாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பண்டிகை காலத்தை ...
இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” என்ற செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரச நிறுவனங்களின் தனிப்பட்ட ...
தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் 10 மாணவிகளை தொடர்ந்தும் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் தொடர்பில், குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல் பகுதியிலுள்ள தனியார் உயர்கல்வி ...