Tag: internationalnews

வீட்டு குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலை முற்றுகை; சந்தேகநபர் கைது!

வீட்டு குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலை முற்றுகை; சந்தேகநபர் கைது!

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டம் தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன ...

பொலிஸ் உத்தியோகத்தர்களின் நிலுவைப் பதவியுயர்வுகள் விரைவில் வழங்கப்படும்!

பொலிஸ் உத்தியோகத்தர்களின் நிலுவைப் பதவியுயர்வுகள் விரைவில் வழங்கப்படும்!

ஐந்து வருடங்களுக்கும் மேலான காலப்பகுதியாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த பதவியுயர்வுகளை மிக விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் ...

17ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரம்; கொக்கட்டிச்சோலை படுகொலை தூபிக்கு முன்பாக பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி அஞ்சலி!

17ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரம்; கொக்கட்டிச்சோலை படுகொலை தூபிக்கு முன்பாக பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி அஞ்சலி!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை தூபிக்கு முன்பாக 14ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, தாயகசேனையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் வழங்கல் நிகழ்வு உணர்வுரீதியாக இடம்பெற்றது. இந்த நிகழ்வை ...

மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கல்லடி பாலம் கீழ் உள்ள வாவிப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (17) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர். உயிரிழந்தவர் கல்லடி நியூ டச் பார் ...

களனி ரயில் விபத்து; தண்டவாள ஆணிகளைக் கழற்றிய சந்தேகநபரின் வீட்டிலிருந்து பாரிய உபகரணங்கள் மீட்பு!

களனி ரயில் விபத்து; தண்டவாள ஆணிகளைக் கழற்றிய சந்தேகநபரின் வீட்டிலிருந்து பாரிய உபகரணங்கள் மீட்பு!

களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (16) காலை இடம்பெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து, குறித்த ரயில் பாதையின் ஆணிகளை கழற்றிய குற்றச்சாட்டின் பேரில் ...

இளம் வயது கர்ப்பம் அதிகரிப்பு; சிறுமிகளை பாதுகாக்க பெற்றோருக்கு இலங்கை பொலிஸின் அவசர எச்சரிக்கை!

இளம் வயது கர்ப்பம் அதிகரிப்பு; சிறுமிகளை பாதுகாக்க பெற்றோருக்கு இலங்கை பொலிஸின் அவசர எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு 2026 மே 16 அன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், நாட்டில் அதிகரித்து வரும் சிறுமிகளின் கர்ப்பம் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாய ...

நெதர்லாந்திலிருந்து தாயகம் திரும்பும் 11ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகள்; பிரதமர் மோடி பெருமிதம்!

நெதர்லாந்திலிருந்து தாயகம் திரும்பும் 11ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகள்; பிரதமர் மோடி பெருமிதம்!

நெதர்லாந்து நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் கால செப்பேடுகள் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது ...

முதல்வர் ஜோசப் விஜயின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்; பட்டியலை வெளியிட்ட ஆளுநர்

முதல்வர் ஜோசப் விஜயின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்; பட்டியலை வெளியிட்ட ஆளுநர்

தமிழகத்தின் முதலமைமைச்சராக கடந்த 10-ந் திகதி ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில், முதலமைமைச்சசர் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ...

பேராதனையில் லொறி மோதி பிக்கு உயிரிழப்பு

பேராதனையில் லொறி மோதி பிக்கு உயிரிழப்பு

பேராதனைப் பகுதியில் லொறி ஒன்றுடன் மோதி பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (16) பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதனை, ரஜவத்த வீதியில் இந்த ...

வடகிழக்கில் அரச அதிகாரிகளை மிரட்டி அரசியல் செய்கிறது தேசிய மக்கள் சக்தி; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்க குற்றச்சாட்டு

வடகிழக்கில் அரச அதிகாரிகளை மிரட்டி அரசியல் செய்கிறது தேசிய மக்கள் சக்தி; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்க குற்றச்சாட்டு

வடகிழக்கில் ஊழல் முறைகேடுகளை செய்த அரச அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைதுசெய்யாது அவர்களை மிரட்டி நிர்வாக விடயங்களில் தமது கட்சி அரசியலை முன்னெடுத்து வருவதாகநாடாளுமன்ற ...

Page 91 of 1176 1 90 91 92 1,176
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு