Tag: Battinaathamnews

“மீண்டும் போர் ஏற்பட்டால் அநுர அரசாங்கமே முழுப் பொறுப்பு”; முல்லைத்தீவு சம்பவங்களைச் சுட்டிக்காட்டும் சரத் வீரசேகர!

“மீண்டும் போர் ஏற்பட்டால் அநுர அரசாங்கமே முழுப் பொறுப்பு”; முல்லைத்தீவு சம்பவங்களைச் சுட்டிக்காட்டும் சரத் வீரசேகர!

நாட்டில் மீண்டும் ஒரு போர் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பினையும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே ஏற்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ...

பாதிக்கப்படும் முன் அவசரமாக நெல்லை வாங்க அரசாங்கம் முன்வரவேண்டும்!

பாதிக்கப்படும் முன் அவசரமாக நெல்லை வாங்க அரசாங்கம் முன்வரவேண்டும்!

அவசரமாக எங்களிடம் இருக்கின்ற நெல்லினை அரசாங்கம் நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாகவும் வாங்குவதற்கு முன்வர வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் எங்களுடைய விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்குவதோடு, எதிர்காலத்தில் ...

இலங்கையில் சீனி விலை அதிகரிப்பு; டொலர் உயர்வே காரணம்!

இலங்கையில் சீனி விலை அதிகரிப்பு; டொலர் உயர்வே காரணம்!

இலங்கையில் சந்தையில் சீனியின் விலை சற்றே அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமது நாட்டில் இருந்து சீனி ஏற்றுமதி செய்யப்படுவதைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு இந்தியா எடுத்துள்ள தீர்மானம் காரணமாக, ...

போர் நினைவிட முறுகல்; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட வாய்ப்பு!

போர் நினைவிட முறுகல்; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட வாய்ப்பு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவைக் கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் மற்றும் பொலிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

“விடுதலைப் புலிகள் நினைவேந்தலுக்கு இனி இடமில்லை என ஜனாதிபதி உறுதி அளிக்க வேண்டும்”; உதய கம்மன்பில

“விடுதலைப் புலிகள் நினைவேந்தலுக்கு இனி இடமில்லை என ஜனாதிபதி உறுதி அளிக்க வேண்டும்”; உதய கம்மன்பில

தான் ஆட்சியில் இருக்கும் வரை இனி ஒருபோதும் இந்த நாட்டில் விடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதற்கு இடமளிப்பதில்லை என்ற உறுதிமொழியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்க வேண்டும் ...

சட்டவிரோத கால்நடை கடத்தல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு; நால்வர் கைது

சட்டவிரோத கால்நடை கடத்தல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு; நால்வர் கைது

சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்றின் மீது, ஹுங்கம - கட்டகடுவ பகுதியில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். லொறி ஒன்றில் சட்டவிரோதமாகக் கால்நடைகள் ...

அரசின் வரி அமைப்பை விரிவுபடுத்தும் புதிய நடவடிக்கை; 28 துறைகளுக்கு 5% புதிய வரி

அரசின் வரி அமைப்பை விரிவுபடுத்தும் புதிய நடவடிக்கை; 28 துறைகளுக்கு 5% புதிய வரி

அரசின் வரி வலையமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் 28 தொழில்துறைகளை உள்ளடக்கிய வகையில் 5% முன்கூட்டிய வரி (Withholding Tax) அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் தொழில்முனைவோர் ...

போதைப்பொருளை பாவித்து பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட நடத்துனர் மற்றும் சாரதிகள் கைது

போதைப்பொருளை பாவித்து பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட நடத்துனர் மற்றும் சாரதிகள் கைது

களுத்துறை தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட திடீர் விசேட சோதனையில், போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் 9 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

நாட்டில் தென்மேற்குப் பருவமழை படிப்படியாக ஆரம்பம்

நாட்டில் தென்மேற்குப் பருவமழை படிப்படியாக ஆரம்பம்

நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை படிப்படியாகச் செயல்படத் தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை ...

கனடா அரசின் தீர்மானத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

கனடா அரசின் தீர்மானத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

கடந்த மாதம் தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கனடா பிரஜை ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில், உண்மையான நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதி செய்ய வேண்டும் என ...

Page 92 of 2028 1 91 92 93 2,028
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு