Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மஹிந்த அபிவிருத்தி செய்த நாடு இன்று வீழ்ச்சிப் பாதையில்; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

மஹிந்த அபிவிருத்தி செய்த நாடு இன்று வீழ்ச்சிப் பாதையில்; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

2 months ago
in செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் அபிவிருத்தி செய்யப்பட்ட நாடு, தற்போதைய ஆட்சியின் கீழ் நாளுக்கு நாள் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்காலத்தில் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்ட நாடு, தற்போது பாரிய பொருளாதார மற்றும் அபிவிருத்தி பின்னடைவைச் சந்தித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் கைத்தொழில் துறையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும், புதிய முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆணவம் குறையவில்லை என்றும், அரசாங்கம் இன்னும் வெற்றுப் பேச்சுகளையும் அகந்தையையும் கைவிடாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்றும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மேலும், இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களுக்கே தங்களது மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அமைச்சர்களும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களிடமிருந்து விலகி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அத்துடன், கிராமப்புறங்களின் அபிவிருத்திக்காக பயனுள்ள எந்தத் திட்டங்களையும் தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அதிகம் சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் அறிவுறுத்தல்
செய்திகள்

அதிகம் சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் அறிவுறுத்தல்

August 14, 2026
செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!
செய்திகள்

செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

August 14, 2026
சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை
செய்திகள்

சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

August 14, 2026
இணையவழி நிதி மோசடிகள்; 2026ஆம் ஆண்டில் 1,093 வெளிநாட்டினர் கைது
செய்திகள்

இணையவழி நிதி மோசடிகள்; 2026ஆம் ஆண்டில் 1,093 வெளிநாட்டினர் கைது

August 14, 2026
கரைவலையில் ட்ராக்டர் பயன்படுத்த கட்டுப்பாடுகள்; மட்டு டிடிசி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள்!
செய்திகள்

கரைவலையில் ட்ராக்டர் பயன்படுத்த கட்டுப்பாடுகள்; மட்டு டிடிசி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள்!

August 14, 2026
குழந்தையை தாக்கிவிட்டு வீதியில்விட்டுச்சென்ற தாய் மற்றும் காதலன் கைது
காணொளிகள்

குழந்தையை தாக்கிவிட்டு வீதியில்விட்டுச்சென்ற தாய் மற்றும் காதலன் கைது

August 14, 2026
Next Post
பெற்றோல் மற்றும் டீசல் விலை குறைப்பு!

பெற்றோல் மற்றும் டீசல் விலை குறைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.