Tag: internationalnews

தங்காலை பகுதியில் வீடொன்றில் இரண்டு சடலங்கள் மீட்பு; ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகள் கண்டுபிடிப்பு

தங்காலை பகுதியில் வீடொன்றில் இரண்டு சடலங்கள் மீட்பு; ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகள் கண்டுபிடிப்பு

தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு சோதனை செய்த போது, ​​வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் ...

அநுர ஜனாதிபதியாக பதவி ஏற்று ஒரு வருட கால நிறைவை முன்னிட்டு புதிய பேருந்து சேவை மட்டக்களப்பில் ஆரம்பம்

அநுர ஜனாதிபதியாக பதவி ஏற்று ஒரு வருட கால நிறைவை முன்னிட்டு புதிய பேருந்து சேவை மட்டக்களப்பில் ஆரம்பம்

திருடர்கள் யார்? நல்லவர்கள் யார்? என்று மக்கள் தெரிந்துகொண்டுவிட்டார்கள் ஆகவே இந்த திருட்டு கூட்டத்திற்கு மீண்டும் மக்கள் ஆதரவு வழங்கப்போவதில்லை. இனி இந்த திருடர்களால் நாட்டை உருவாக்க ...

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி ...

சனத் தொகையை அதிகரிக்க இரட்டைக் குழந்தைகளுக்கு ரூபாய் 6 இலட்சம்; தாய்வான் அரசாங்கம்

சனத் தொகையை அதிகரிக்க இரட்டைக் குழந்தைகளுக்கு ரூபாய் 6 இலட்சம்; தாய்வான் அரசாங்கம்

சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த தாய்வான் 1949ஆம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால், மீண்டும் தாய்வானை தனது ஒருங்கிணைந்த பகுதியாக இணைக்கும் முயற்சியில் சீனா தீவிரம் காட்டி ...

நாமல் ராஜபக்சவே எதிர்காலத் தலைவர்; ரோஹித வலியுறுத்தல்

நாமல் ராஜபக்சவே எதிர்காலத் தலைவர்; ரோஹித வலியுறுத்தல்

நாமல் ராஜபக்சவே இந்நாட்டின் எதிர்காலத் தலைவர் என்ற வகையில் அவரை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ரோஹித அபேகுணவர்தன வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற ...

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு விரைவில் எட்டப்பட்டதும் தமிழ் அரசியல்வாதிகளின் வங்குரோத்து அரசியல் இல்லாமல் செய்யப்படும்; கந்தசாமி பிரபு

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு விரைவில் எட்டப்பட்டதும் தமிழ் அரசியல்வாதிகளின் வங்குரோத்து அரசியல் இல்லாமல் செய்யப்படும்; கந்தசாமி பிரபு

தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக தீர்வை வெகு விரைவில் எட்டப்படும் அதேவேளை எங்கள் மீது சேறு பூசி மக்களை திசை திருப்புகிற குழப்புகின்ற நடவடிக்கையை ...

காலியில் ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளை துரத்தி தாக்கிய இருவர் கைது

காலியில் ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளை துரத்தி தாக்கிய இருவர் கைது

காலி, உனவட்டுன ஹோட்டலில் நேற்று முன்தினம் (20) இரவு ஜெர்மன் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளுக்கும், ...

ஆசியக் கிண்ணத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா; அபிஷேக் சர்மா உலக சாதனை

ஆசியக் கிண்ணத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா; அபிஷேக் சர்மா உலக சாதனை

17ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் டுபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய ...

நல்லூர் மந்திரி மனையை பாதுகாக்க கோரி கவனஈர்ப்பு போராட்டம்

நல்லூர் மந்திரி மனையை பாதுகாக்க கோரி கவனஈர்ப்பு போராட்டம்

தமிழர்களின் தொன்மையினை எடுத்தியம்பும் நல்லூர் இராசதானியின் மந்திரிமனையினைப் பாதுகாத்து மீளுருவாக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது இன்றையதினம்(22) ...

நீச்சல் குளத்தில் மூழ்கி 23 வயது இளைஞன் உயிரிழப்பு

நீச்சல் குளத்தில் மூழ்கி 23 வயது இளைஞன் உயிரிழப்பு

கட்டான - கந்தவல பகுதியில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். இறந்தவர் மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் என ...

Page 757 of 1228 1 756 757 758 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு