Tag: internationalnews

தமிழ் இராச்சியத்தின் கடைசி அடையாளம் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டும்; அநுர அரசிடம் சிறிதரன் எம்.பி. கோரிக்கை

தமிழ் இராச்சியத்தின் கடைசி அடையாளம் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டும்; அநுர அரசிடம் சிறிதரன் எம்.பி. கோரிக்கை

தமிழ் இராச்சிய வரலாற்றில் மிகப் பிந்திய அடையாளமாக உள்ள மந்திரிமனை அழிந்து போனால் தமிழர் வரலாறும் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. ஜமுனா ஏரி, மந்திரிமனை சங்கிலியன் முகப்பு ...

இரத்தினபுரியில் மோட்டார் சைக்கிள் திருடிய பாடசாலை மாணவன் கைது

இரத்தினபுரியில் மோட்டார் சைக்கிள் திருடிய பாடசாலை மாணவன் கைது

இரத்தினபுரியில் வீடொன்றின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் அயகம பொலிஸாரால் நேற்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி - அயகம, ...

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு உட்பட மூவர் கைது

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு உட்பட மூவர் கைது

போதைப்பொருளை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பௌத்த பிக்கு ஒருவர் மாத்தளை அளவ்வ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

சொத்து மறைத்த குற்றச்சாட்டு – விமல் வீரவன்ச வழக்கு ஒக்டோபர் 22க்கு விசாரணைக்கு

சொத்து மறைத்த குற்றச்சாட்டு – விமல் வீரவன்ச வழக்கு ஒக்டோபர் 22க்கு விசாரணைக்கு

சுமார் 7.5 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துகளை எவ்வாறு ஈட்டினார் என்பதை வெளிப்படுத்தத் தவறிய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கின் சாட்சிய விசாரணையை எதிர்வரும் ...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு பிணை

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு பிணை

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவயை இன்று (18) காலை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேக ...

தலதா மாளிகையின் தியவடன நிலமேவுக்கான தேர்தல் நவம்பர் 7 என அறிவிப்பு

தலதா மாளிகையின் தியவடன நிலமேவுக்கான தேர்தல் நவம்பர் 7 என அறிவிப்பு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேவுக்கான தேர்தல் நவம்பர் 7 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் நடைபெறும் என்று பௌத்த அலுவல்கள் ...

இலங்கையின் மூன்றாவது நானோ செயற்கைக்கோள் நாளை சுற்றுப்பாதைக்கு

இலங்கையின் மூன்றாவது நானோ செயற்கைக்கோள் நாளை சுற்றுப்பாதைக்கு

இலங்கை பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நானோ செயற்கைக்கோள் நாளை (19) சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மொரட்டுவை ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. பர்ட்ஸ் ...

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை சரிவு

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை சரிவு

2025 செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட சமீபத்திய ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு 2025 உலகளாவிய தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு 97வது இடத்திற்குச் சரிந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ...

பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான தடை உத்தரவில் திருத்தம்

பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான தடை உத்தரவில் திருத்தம்

பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. கட்டுமானத் துறையில் உள்ளவர்களின் கோரிக்கைகளை ...

பாடசாலைக்குள் வெளிநாட்டு சிகரட்டுகளை விற்பனை செய்த மாணவன்; கடை உரிமையாளர் கைது

பாடசாலைக்குள் வெளிநாட்டு சிகரட்டுகளை விற்பனை செய்த மாணவன்; கடை உரிமையாளர் கைது

மொனராகலையில் தணமல்வில கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் பாடசாலைக்குள் வெளிநாட்டு சிகரட்டுகளை விற்பனை செய்வதாக தணமல்வில பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று ...

Page 768 of 1229 1 767 768 769 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு