செங்கலடி சபை அமர்விற்கு ஊடகவியலாளர்களை புறக்கணித்த தவிசாளர்!
ஏறாவூர் பற்று பிரதேச சபை அமர்விற்கு இம்முறை ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்று வந்த அனைத்து சபை அமர்விற்கும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பிய ...










