Tag: Srilanka

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த லொக்கு பெட்டியின் வீட்டிலிருந்து கைக்குண்டு கைப்பற்றல்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த லொக்கு பெட்டியின் வீட்டிலிருந்து கைக்குண்டு கைப்பற்றல்

பெலரூஸ் நாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த (04) இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'லொக்கு பெட்டி' என அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமார டி ...

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள்

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி - 1,364 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய ...

ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவனை தாக்கிய சந்தேக நபர் கைது

ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவனை தாக்கிய சந்தேக நபர் கைது

சிறி ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவரை தலைக்கவசம் கொண்டு தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக ...

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்; தமிழர் பகுதியில் அதிக வீதம் வாக்குப் பதிவு

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்; தமிழர் பகுதியில் அதிக வீதம் வாக்குப் பதிவு

2025ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்குரிய வாக்குப் பதிவுகள் நாடளாவிய ரீதியில் இன்று (06) இடம்பெற்ற நிலையில், மன்னார் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகள் பதிவாகியுள்ளன. நாடளாவிய ரீதியில் ...

வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் வாள்களுடன் சுற்றித் திரிந்தவர்கள் கைது

வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் வாள்களுடன் சுற்றித் திரிந்தவர்கள் கைது

கிளிநொச்சி வாக்களிப்பு நிலையத்திற்கு வருகை தரும் மக்களை அச்சுறுத்தும் வகையில் வாள்களுடன் சுற்றித் திரிந்த சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கோணாவில் பகுதியில் உள்ளூராட்சி தேர்தல் வாக்களிப்பு ...

போலி வாக்குச்சீட்டுகளுடன் ஒருவர் கைது

போலி வாக்குச்சீட்டுகளுடன் ஒருவர் கைது

புத்தளம் - இரத்மல்யாய பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையத்திற்கு அருகில் போலி வாக்குச்சீட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் ...

அமைதியான தேர்தலை அரசாங்கம் நடத்திக் காட்டியுள்ளது; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

அமைதியான தேர்தலை அரசாங்கம் நடத்திக் காட்டியுள்ளது; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

முன்னெப்போதும் இல்லாத வகையில் அமைதியான தேர்தல் ஒன்றை அரசாங்கம் நடத்திக் காட்டியுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் சென். ஜோன்ஸ் கல்லூரியில் தன் குடும்பத்தினர் சகிதம் ...

இலங்கையர்களுக்கு விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையர்களுக்கு விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையர்கள், பாகிஸ்தானியர்கள் (uk) மற்றும் நைஜீரியர்கள் உள்ளிட்டவர்களின் வேலை மற்றும் கல்வி ஆகியவற்றுக்கான விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேறு நாடுகளில் ...

மட்டக்களப்பில் இரு வேட்பாளர்கள் உட்பட மூவர் கைது

மட்டக்களப்பில் இரு வேட்பாளர்கள் உட்பட மூவர் கைது

ஏறாவூர், வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த ஜக்கிய மக்கள் சக்தி, ஜக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த இரு வேட்பாளர்கள் உட்பட 3 பேரை இன்று ...

இங்கிலாந்து போல இலங்கையும் முன்னேறிவிட்டது; ரணில் விக்ரமசிங்க கிண்டல்

இங்கிலாந்து போல இலங்கையும் முன்னேறிவிட்டது; ரணில் விக்ரமசிங்க கிண்டல்

பொது மக்கள் வாக்களிப்பதில் ஆர்வம் இன்றி இருப்பதில் இங்கிலாந்து போல இலங்கையும் முன்னேறிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச் ...

Page 753 of 753 1 752 753
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு