மன்னார் வளைகுடாவில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல் பசு
திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய எட்டு வயது மதிக்கத்தக்க கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத ...
திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய எட்டு வயது மதிக்கத்தக்க கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத ...
ஏறாவூர் பற்று பிரதேச சபை அமர்விற்கு இம்முறை ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்று வந்த அனைத்து சபை அமர்விற்கும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பிய ...
தேவலேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படுவத்த பகுதியில் குடும்பத் தகராறின் காரணமாக நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனை தாக்கியதில், மகன் உயிரிழந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஹலமட, ...
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, நேற்று (19) வயது மூப்பு காரணமாக காலமானார். மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த இவர் ...
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்தை டிஜிட்டல் வடிவத்தில் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் கோரியுள்ளார். இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் ...
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில், நேற்று (19) மாலை 4:10 மணியளவில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடைந்தபோது, கைவிடப்பட்ட பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. புகையிரத ...
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச 2025ஆம் ஆண்டுக்கான தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று இலஞ்சம் ...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, ஹபரணை பகுதியில் மூன்று போலி 5000 ரூபா ...
உடவலவ பகுதியில் கஞ்சா தோட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உடவலவ தேசிய பூங்காவுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட, குறித்த கஞ்சா தோட்டம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் ...
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 9, 2025 வரை இணையவழியில் கோரப்படும் என கல்வி ...
