Tag: mattakkalappuseythikal

இராணுவ நடவடிக்கைகள் விரிவாக்கம்; காஸா மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு

இராணுவ நடவடிக்கைகள் விரிவாக்கம்; காஸா மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு

காஸா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு வசிக்கும் பலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. காஸா நகரத்தின் மீது, நேற்று (15) ...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வாக்களிக்க சட்ட மாற்றம்; அமைச்சரவை அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வாக்களிக்க சட்ட மாற்றம்; அமைச்சரவை அனுமதி

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெறும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பல அமைச்சுக்களின் உயர் அதிகாரிகளைக் கொண்டு ஒரு ...

யாழ்ப்பாணம் இரத்த வங்கியில் அனைத்து இரத்த வகைகளிலும் தட்டுப்பாடு

யாழ்ப்பாணம் இரத்த வங்கியில் அனைத்து இரத்த வகைகளிலும் தட்டுப்பாடு

யாழ்ப்பாண இரத்த வங்கியில் அனைத்து இரத்த வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்காக இரத்த வகைகள் சேகரிக்கப்பட்டு யாழ்ப்பாண இரத்த வங்கியிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது. இரத்ததான முகாம்களை ...

கடத்தப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் 06 இலங்கையர்கள் கடற்படையினரால் மீட்பு

கடத்தப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் 06 இலங்கையர்கள் கடற்படையினரால் மீட்பு

இலங்கை கடற்படை கடந்த 13 ஆம் திகதி தலைமன்னார், மணல்திட்டு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கடல் வழியாக ஆட்கடத்தல்காரர்களால் ...

இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததை உறுதி செய்தது ஐநா

இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததை உறுதி செய்தது ஐநா

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கு ...

மாதம்பேப் பகுதியில் பரிசோதிக்கப்பட்ட 54 பாடசாலை வேன்களில் 53 வேன்கள் தகுதியற்றவை என பொலிஸார் தகவல்

மாதம்பேப் பகுதியில் பரிசோதிக்கப்பட்ட 54 பாடசாலை வேன்களில் 53 வேன்கள் தகுதியற்றவை என பொலிஸார் தகவல்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற 54 வேன்களில் 53 வேன்கள் மாணவர்களை ஏற்றிச் செல்ல தகுதியான நிலையில் இல்லை என்று மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், பரிசோதனையின் ...

செப்டம்பர் முதல் 14 நாட்களில் 75,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

செப்டம்பர் முதல் 14 நாட்களில் 75,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

இந்த மாதத்தின் முதல் 14 நாட்களில் மொத்தம் 75,358 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அவர்களில் இந்தியாவிலிருந்து 21,389 ...

கொழும்பு ஹோட்டல் ஒன்றின் கழிப்பறையில் தோட்டாக்கள் மீட்பு

கொழும்பு ஹோட்டல் ஒன்றின் கழிப்பறையில் தோட்டாக்கள் மீட்பு

கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து 17 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். கழிப்பறையை சுத்தம் செய்யச் சென்றபோது ...

தென் கொரிய வேலை வாய்ப்புகளுக்கான கொரிய மொழி திறன் தேர்வு; விண்ணப்பங்கள் ஆரம்பம்

தென் கொரிய வேலை வாய்ப்புகளுக்கான கொரிய மொழி திறன் தேர்வு; விண்ணப்பங்கள் ஆரம்பம்

தென் கொரியாவின் உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கான கொரிய மொழி திறன் தேர்வு (KLPT) விண்ணப்பங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ...

இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்தார் நாமல்

இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்தார் நாமல்

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று (15) கொழும்பில் ...

Page 783 of 1229 1 782 783 784 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு