Tag: mattakkalappuseythikal

இலங்கையில் 100 மில்லியன் ரூபாய் முதலீடு செய்ய எதிர்பார்க்கும் இந்தோனேசியா அரசு

இலங்கையில் 100 மில்லியன் ரூபாய் முதலீடு செய்ய எதிர்பார்க்கும் இந்தோனேசியா அரசு

இலங்கையில் சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு இந்தோனேசியா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இலங்கை அரசுடன் இணைந்து வலுவான செயல் திட்டங்களை முன்னெடுத்து, எதிர்காலத்தில் ...

பொலிஸார் தொடர்பில் இதுவரை 9,000 முறைப்பாடுகள் பதிவு

பொலிஸார் தொடர்பில் இதுவரை 9,000 முறைப்பாடுகள் பதிவு

பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ் அப் இலக்கத்துக்கு இதுவரை 9000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க ...

அநுராதபுரத்தில் விசேட தேவைகள் உள்ள மாணவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் சம்பவம்; பாடசாலை பொருளாளர் கைது

அநுராதபுரத்தில் விசேட தேவைகள் உள்ள மாணவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் சம்பவம்; பாடசாலை பொருளாளர் கைது

விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளை சமூகத்தின் அனைத்து குடிமக்களிடமிருந்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியதாக இருந்தாலும், அவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் பதிவாகிய வண்ணமே ...

மின்சார சபை ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு அச்சுறுத்தலில்; சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

மின்சார சபை ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு அச்சுறுத்தலில்; சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

அரச சேவையை வலுப்படுத்துவோம், அரச ஊழியர்களைப் பாதுகாப்போம் என்று வழங்கிய வாக்குறுதிகளை நம்பி, பெரும்பாலான அரச ஊழியர்கள் தற்போதைய திசை காட்டி அரசாங்கத்திற்கு வாக்களித்த போதிலும், இன்று ...

மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு

மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு

மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை (21) நள்ளிரவு வரை தொடர மின்சார தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. அதேநேரம், மின்சார சபையை மறுசீரமைக்கும் மசோதாவை ...

காத்தான்குடியில் நகரசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற 35வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி!

காத்தான்குடியில் நகரசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற 35வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி!

க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்துடன் இணைந்து, உள்ளூராட்சி வாரத்தையொட்டி "மறுமலர்ச்சி நகரம்” எனும் தொனிப்பொருளில் ...

இலங்கையில் அதிகரித்து வரும் இணையவழி துஷ்பிரயோகம்

இலங்கையில் அதிகரித்து வரும் இணையவழி துஷ்பிரயோகம்

2025ஆம் ஆண்டு தொடங்கி இதுவரையில், இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்கள், 118 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் 18 ...

மன்னார் வளைகுடாவில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல் பசு

மன்னார் வளைகுடாவில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல் பசு

திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய எட்டு வயது மதிக்கத்தக்க கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத ...

செங்கலடி சபை அமர்விற்கு ஊடகவியலாளர்களை புறக்கணித்த தவிசாளர்!

செங்கலடி சபை அமர்விற்கு ஊடகவியலாளர்களை புறக்கணித்த தவிசாளர்!

ஏறாவூர் பற்று பிரதேச சபை அமர்விற்கு இம்முறை ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்று வந்த அனைத்து சபை அமர்விற்கும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பிய ...

குடும்பத் தகராறில் மகனை கொலை செய்த தந்தை; தாய் ஆபத்தான நிலையில்

குடும்பத் தகராறில் மகனை கொலை செய்த தந்தை; தாய் ஆபத்தான நிலையில்

தேவலேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படுவத்த பகுதியில் குடும்பத் தகராறின் காரணமாக நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனை தாக்கியதில், மகன் உயிரிழந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஹலமட, ...

Page 768 of 1227 1 767 768 769 1,227
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு