ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் இலங்கைக்கு நேராக சூரியன் இருக்கும் என அறிவிப்பு
இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம் அறிவித்ததாவது, சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் 7 ஆம் ...
இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம் அறிவித்ததாவது, சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் 7 ஆம் ...
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உள்நாட்டு பயணம் குறித்த தகவல்களை வெளியிட ஜனாதிபதி செயலகம் மறுத்துவிட்டது. தகவல் அறியும் உரிமை (RTI) கோரிக்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் பதிலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இதில் விசாக்களுக்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் அமெரிக்காவில் படிக்க ...
வடமேற்கு நைஜீரியா, ஜம்ஃபாரா மாநிலம், புக்குயம் மாவட்டத்தில் கொலரா தொற்றினால் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு 200 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாவட்டத்தில் இருக்கும் கிராமங்கள் மற்றும் ...
மகனின் உயிர்மாய்ப்பிற்கு ChatGPT தான் காரணம் என்று குற்றஞ்சாட்டி OpenAI மற்றும் CEO சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் 16 வயதான ஆடம் ...
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று அந்த குழுவின் தலைவர் ஜனாதிபதி ...
அன்னதான கந்தன் என சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வ சந்நிதியில் வறுமையில் உள்ள திருமணமாகாத 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. இதற்காக சிங்கப்பூர் தம்பதியொருவர் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
சிறுவர்களுக்கான பாதுகாப்பு சூழலை உருவாக்குதல்' என்ற தொணிப் பொருளில் மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை சேகரத்தின் ஹனியல் சிறுவர் அபிவிருத்தி திட்டம் மருதநகரினால் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு ...
வெளிப்படைத்தன்மை இல்லாமல் மேற்கொள்ளப்படும் முறைசாரா மின் சீர்திருத்த செயல்முறை குறித்து இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசாங்கம் தன்னை மக்களை மையமாகக் ...
கருணா-பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இன்று (28) மாலை அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய ...
