Tag: Battinaathamnews

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் மட்டக்களப்பு கிரான் விளையாட்டுக் கழக மகளீர் கபடி அணி வெற்றி!

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் மட்டக்களப்பு கிரான் விளையாட்டுக் கழக மகளீர் கபடி அணி வெற்றி!

இந்தியாவின் கேரளா மாநிலம் கொல்லம் மண்ணில் நடைபெற்ற கடற்கரை கபடி போட்டியில் கலந்து கொண்ட மட்டக்களப்பு கிரான் விளையாட்டுக் கழக மகளீர் கபடி அணி வெற்றி வாகை ...

பங்களிப்பு ஓய்வூதிய முறையை பெறவுள்ள துறையினர்

பங்களிப்பு ஓய்வூதிய முறையை பெறவுள்ள துறையினர்

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இது தொடர்பில் எதிர்க்கட்சி ...

உள்ளூர் சந்தையில் நுழைந்துள்ள மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய்; வர்த்தக அமைச்சர்

உள்ளூர் சந்தையில் நுழைந்துள்ள மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய்; வர்த்தக அமைச்சர்

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற அசுத்தமான தேங்காய் எண்ணெய் உள்ளூர் சந்தையில் நுழைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயைப் பெற்று ...

காரைதீவு பொலிஸ் பிரிவில் வீடுடைத்து திருட்டு

காரைதீவு பொலிஸ் பிரிவில் வீடுடைத்து திருட்டு

வீடொன்று சூட்சுமமாக உடைக்கப்பட்டு நகை பணம் திருடப்பட்ட சம்பவம் ஒன்று காரைதீவு பொலிஸ் பிரிவில் உள்ள மாவடிப்பள்ளி பகுதியில் நேற்றையதினம்(4) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக ...

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை முழுமையாக நீக்கி கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் ஜெரோம் பெர்னாண்டோவின் வழக்கறிஞர்கள் குழு ...

கொழும்பிலும் களமிறங்குகிறது தமிழரசுக் கட்சி; சுமந்திரன் அறிவிப்பு

கொழும்பிலும் களமிறங்குகிறது தமிழரசுக் கட்சி; சுமந்திரன் அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் களமிறங்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாராகி வருவதுடன் இதற்கமைய கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் ...

நாளை நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்

நாளை நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்

தற்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், நாளை (06) நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிடியாணை உத்தரவை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் ...

கொழும்பில் நகைகளுடன் செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

கொழும்பில் நகைகளுடன் செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

கொழும்பில் நகைகளுடன் செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுருகிரிய நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ​​இரண்டு பெண்கள் ஒரு பெண்ணின் தங்க சங்கிலி ...

நியாயமான கொடுப்பனவுகள் வேண்டும்; நாளை தாதியர்கள் போராட்டம்

நியாயமான கொடுப்பனவுகள் வேண்டும்; நாளை தாதியர்கள் போராட்டம்

மேலதிக நேரக் கொடுப்பனவு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளைய தினம் (05) காலை 10 மணி முதல் 3 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச தாதிய உத்தியோகத்தர்கள் ...

என்னதான் சொன்னாலும் இந்த அரசும் பழிவாங்குகிறது; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

என்னதான் சொன்னாலும் இந்த அரசும் பழிவாங்குகிறது; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பழிவாங்கல் நடக்காது என்று கூறிய போதிலும், அத்தகைய பழிவாங்கல் நடப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மாகாண செயலாளர்கள் மற்றும் மாவட்ட ...

Page 77 of 768 1 76 77 78 768
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு