கொழும்பில் காணி மோசடியில் ஈடுபட்ட மூதாட்டி கைது
கொழும்பில் காணி மோசடியில் ஈடுபட்ட வயதான பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொள்ளுப்பிட்டியில் மற்றொரு நபருக்கு சொந்தமான காணியை, போலி ஆவணங்களை பயன்படுத்தி 50 மில்லியன் ...
கொழும்பில் காணி மோசடியில் ஈடுபட்ட வயதான பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொள்ளுப்பிட்டியில் மற்றொரு நபருக்கு சொந்தமான காணியை, போலி ஆவணங்களை பயன்படுத்தி 50 மில்லியன் ...
மாத்தளை, மஹாவெல பகுதியிலுள்ள ஹோட்டலில் ஒன்றில் நடைபெற்ற பேஸ்புக் விருந்து பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். ...
உயர்நீதிமன்றம் முதல் நீதிவான் நீதிமன்றம் வரை சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வினை ...
பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மீண்டும் 5 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது. ஆனால், சுற்றுலா வருபவர்களுடன் உள்ளூர் வழிகாட்டி ...
வேள்ட் விஷன் அமைப்பினரினால் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவினில் தெரிவு செய்யப்ப பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு துவிச்சக்கர வண்டிகளை மாவட்ட அரசாங்க அதிபர் ...
மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடங்கியுள்ளது. அதன்படி, ...
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுர பகுதியில் லொறி ஒன்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து ஒன்றும் இன்று (01) நேருக்கு நேர் மோதி ...
மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபன பவுஸரில் டீசலை திருடி விற்பனை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சாரதி அவரது உதவியார் இருவருக்கு 3ம் திகதிவரை விளக்கமறியல் அம்பாறை எரிபொருள் ...
வாழைச்சேனையில் அருகிவரும் பாரம்பரிய போஷாக்கு உணவுக்கண்காட்சி நிகழ்வானது கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் கண்ணகிபுரம் லயன்ஸ் கிலப் மண்டபத்தில் நேற்று (28) இடம் ...
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை குறையும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த ...