Tag: internationalnews

ஆயித்தியமலை சதாசகாய அன்னை ஆலயத்தை நோக்கிய திருப்பாத யாத்திரை; 12,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

ஆயித்தியமலை சதாசகாய அன்னை ஆலயத்தை நோக்கிய திருப்பாத யாத்திரை; 12,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

மட்டக்களப்பில் சிறப்பு மிக்க தேவ ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் ஆயித்தியமலை சதாசகாய அன்னை ஆலயத்தை நோக்கிய ஆண்டு திருப்பாத யாத்திரை இன்று (06) அதிகாலை பக்தி பரவசத்துடன் ...

புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கினால் மக்கள் போராட்டம் வெடிக்கும் – தமிழரசுக் கட்சி எச்சரிக்கை

புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கினால் மக்கள் போராட்டம் வெடிக்கும் – தமிழரசுக் கட்சி எச்சரிக்கை

மட்டக்களப்பு புல்லுமலை பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டால், அதற்கு எதிராக பெருமளவிலான மக்கள் போராட்டம் வெடிக்கும் என தமிழரசுக் கட்சியின் ...

காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் வடிகால் அமைப்பில் முறைகேடு; சமூக செயற்பாட்டாளரின் கண்டனம்

காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் வடிகால் அமைப்பில் முறைகேடு; சமூக செயற்பாட்டாளரின் கண்டனம்

காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில், சுமார் 100 மீற்றர் தூரம் வலதுபுறம் தொடங்கி பிரதான வீதிவரை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்த வடிகால் பணிகள் இடைநிறுத்தப்பட்டு, வீதியின் இடது ...

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரர்களுக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரர்களுக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை

மன்னார் மேல் நீதிமன்றத்தில் 16 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களுக்கு 7 வருட கடூழிய சிறை ...

வெளிநாடொன்றில் அதிரடியாக கைதான இலங்கையின் மற்றுமொரு முக்கிய குற்றவாளி!

வெளிநாடொன்றில் அதிரடியாக கைதான இலங்கையின் மற்றுமொரு முக்கிய குற்றவாளி!

இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவரான 'மிதிகம சூட்டி' என அழைக்கப்படும் பிரபாத் மதுஷங்க ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தென்னிலங்கையில் செயற்படும் ஒரு ...

மித்தேனிய தலாவ பகுதியில் புதைக்கப்பட்ட ஐஸ் உற்பத்தி இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன!

மித்தேனிய தலாவ பகுதியில் புதைக்கப்பட்ட ஐஸ் உற்பத்தி இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன!

இந்த நாட்டில் ஐஸ் என்ற மருந்தை தயாரிக்க தேவையான இரசாயனங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கொள்கலன் பெட்டிகள் மித்தேனிய, தலாவ பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ...

இலங்கை – சிம்பாப்வே T20 போட்டி இன்று

இலங்கை – சிம்பாப்வே T20 போட்டி இன்று

சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது இருபதுக்கு 20 போட்டி இன்று (6) இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி ஹராரேயில் இலங்கை நேரப்படி இன்று மாலை ...

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஷீந்திர ராஜபக்ச

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஷீந்திர ராஜபக்ச

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் மயக்கம் காரணமாக நேற்று மதியம் சிறைச்சாலை மருத்துவமனையில் ...

நடப்பாண்டில் இதுவரையில் 96 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்; 50 பேர் உயிரிழப்பு

நடப்பாண்டில் இதுவரையில் 96 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்; 50 பேர் உயிரிழப்பு

கடந்த 12 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் நடந்த நான்கு துப்பாக்கிச்சூடுகளில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில் நடப்பாண்டில் இதுவரையில் ...

மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது

மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக, இலங்கை மின்சார ...

Page 802 of 1229 1 801 802 803 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு