அனைத்து அரச நிறுவனங்களிலும் விரல் ரேகை இயந்திரங்கள் நிறுவ நடவடிக்கை
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம், தற்போது விரல் ரேகை இயந்திரங்கள் இல்லாத அனைத்து அரச நிறுவனங்களிலும் அவற்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ...
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம், தற்போது விரல் ரேகை இயந்திரங்கள் இல்லாத அனைத்து அரச நிறுவனங்களிலும் அவற்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ...
கந்தளாய், 91ஆம் கட்டை பகுதியில் நீண்ட காலமாகப் பாழடைந்திருந்த காணி ஒன்றில், இன்று (28)கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கந்தளாய் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்கள் அந்தக் ...
கர்ப்பிணி மானொன்றை கொன்று கசாப்பு செய்யவிருந்த ஐந்து நபர்கள் துப்பாக்கி மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம், வில்பட்டு தேசிய பூங்காவில் இடம்பெற்றுள்ளது. ரனோரவ ...
காற்றாடிகள் பறக்கவிடப்படுவதால் விமான நடவடிக்கைகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து இலங்கை விமானப்படை (SLAF) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான ...
மருதமுனை பிரதான வீதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது, கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று ...
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நாளையதினம் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு 262 ...
கிழக்கு மாகாண 2025 வருடாந்த நிதி ஒதுக்கீடுகளின் கீழ் 18 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மங்களகம பகுதியில் மாகாண சுதேச மருத்துவத் துறையின் கீழ் ...
ஜப்பானின் செண்டாய் நகரில், இலங்கை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தம்வசம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை தொழிற்கல்வி பாடசாலை மாணவர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ...
அநுராதபுரம் மஹவ, பொல்கடுவவைச் சேர்ந்த 36 வயது நபரொருவர் மஹவ தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தொடர்பாக வாக்கு மூலம் அளிக்க வந்தபோது, பொலிஸாரின் முறைப்பாட்டு பதிவு ...
இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த வலுசக்தி அமைச்சு முடிவு செய்துள்ளது. வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியால் 2025 இலங்கை மின்சார சபையின் ...
