Tag: BatticaloaNews

கடத்தப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் 06 இலங்கையர்கள் கடற்படையினரால் மீட்பு

கடத்தப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் 06 இலங்கையர்கள் கடற்படையினரால் மீட்பு

இலங்கை கடற்படை கடந்த 13 ஆம் திகதி தலைமன்னார், மணல்திட்டு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கடல் வழியாக ஆட்கடத்தல்காரர்களால் ...

இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததை உறுதி செய்தது ஐநா

இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததை உறுதி செய்தது ஐநா

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கு ...

செப்டம்பர் முதல் 14 நாட்களில் 75,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

செப்டம்பர் முதல் 14 நாட்களில் 75,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

இந்த மாதத்தின் முதல் 14 நாட்களில் மொத்தம் 75,358 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அவர்களில் இந்தியாவிலிருந்து 21,389 ...

கொழும்பு ஹோட்டல் ஒன்றின் கழிப்பறையில் தோட்டாக்கள் மீட்பு

கொழும்பு ஹோட்டல் ஒன்றின் கழிப்பறையில் தோட்டாக்கள் மீட்பு

கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து 17 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். கழிப்பறையை சுத்தம் செய்யச் சென்றபோது ...

தென் கொரிய வேலை வாய்ப்புகளுக்கான கொரிய மொழி திறன் தேர்வு; விண்ணப்பங்கள் ஆரம்பம்

தென் கொரிய வேலை வாய்ப்புகளுக்கான கொரிய மொழி திறன் தேர்வு; விண்ணப்பங்கள் ஆரம்பம்

தென் கொரியாவின் உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கான கொரிய மொழி திறன் தேர்வு (KLPT) விண்ணப்பங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ...

இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்தார் நாமல்

இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்தார் நாமல்

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று (15) கொழும்பில் ...

மேற்கத்தேய நாடுகளின் சில ஆங்கில வார்த்தைகளுக்கு தடை; வடகொரிய ஜனாதிபதி உத்தரவு

மேற்கத்தேய நாடுகளின் சில ஆங்கில வார்த்தைகளுக்கு தடை; வடகொரிய ஜனாதிபதி உத்தரவு

மேற்கத்தேய நாடுகளில் பயன்படுத்தப்படும் சில ஆங்கில வார்த்தைகளை தங்கள் நாட்டினர் பயன்படுத்தக்கூடாது என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார். வெளிநாடுகளின் தொலைக்காட்சி தொடர்களை பார்க்கக் ...

சதீஷ் கமகேவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

சதீஷ் கமகேவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை எதிர்வரும் 30 ஆம் ...

உலக வங்கி பிரதிநிதர்களுடன் ஜனாதிபதி இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் பற்றி கலந்துரையாடல்

உலக வங்கி பிரதிநிதர்களுடன் ஜனாதிபதி இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் பற்றி கலந்துரையாடல்

உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் (Johannes Zutt) உள்ளிட்ட உலக வங்கி குழும பிரதிநிதிளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ...

அரசியல் பலம் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள்; மஹிந்த ராஜபக்ஷ

அரசியல் பலம் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள்; மஹிந்த ராஜபக்ஷ

அரசியல் பலம் இருந்தாலும் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ...

Page 780 of 1243 1 779 780 781 1,243
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு