Tag: internationalnews

பேருந்துகளை அலங்கரிக்க அனுமதிக்கும் சுற்றுநிருபம் இரத்து

பேருந்துகளை அலங்கரிக்க அனுமதிக்கும் சுற்றுநிருபம் இரத்து

பேருந்துகளை அலங்கரிப்பதற்கும். மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து ...

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு வீதிகளில் நடமாடிய காட்டு யானைகள்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு வீதிகளில் நடமாடிய காட்டு யானைகள்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு ( 12 ) ஜேடியாக வீறுநடை போட்டு வீதிகளில் நடமாடிய காட்டு யானைகளின் சிசிரிவி காணெளி வெளியாகியுள்ளது. அண்மைக்காலங்களில் குடியிருப்புக்கள் வயல்வெளிகளுக்குள் ...

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் போராட்டம்

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் போராட்டம்

மட்டக்களப்பில் இன்று மாலை, சிறுவர் பாதுகாப்பு வாரத்தின் போது, சிறுவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மற்றும் கவன விழிப்புணர்வு போராட்டம் நடைபெற்றது. "சிறுவர்கள் ...

ரஷ்யாவில் 7.4 ரிச்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவில் 7.4 ரிச்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவின் கம்சட்கா கரையோரப் பகுதியில் இன்று (13) 7.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அப் பகுதிக்கு சுனாமி ...

வெலிகம பிரதேச சபைத் தவிசாளரை கைது செய்ய பிடியாணை

வெலிகம பிரதேச சபைத் தவிசாளரை கைது செய்ய பிடியாணை

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவை கைது செய்ய மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நேற்று (12) மாத்தறை பிரதான நீதவான் சதுர ...

காணாமற்போனோர் குடும்பங்களின் முறைப்பாடுகள் குறித்து மட்டக்களப்பில் விசாரணைகள்

காணாமற்போனோர் குடும்பங்களின் முறைப்பாடுகள் குறித்து மட்டக்களப்பில் விசாரணைகள்

மட்டக்களப்பில் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் விசாரணைகள் நேற்று (12) முன்னெடுக்கப்பட்டன. ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இவ்விசாரணைகளில் வாழைச்சேனை, கிரான், வாகரை, செங்கலடி பகுதிகளைச் ...

கொங்கோவில் ஏற்பட்ட படகு விபத்தில் 86 பேர் உயிரிழப்பு

கொங்கோவில் ஏற்பட்ட படகு விபத்தில் 86 பேர் உயிரிழப்பு

வடமேற்கு கொங்கோவின் ஈக்வேட்டர் மாகாணத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் குறைந்தது 86 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். விபத்துக்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை. ...

சட்டவிரோத இரு ஜீப்கள்; அரசியல்வாதியும் தொழிலபதிரும் கைது

சட்டவிரோத இரு ஜீப்கள்; அரசியல்வாதியும் தொழிலபதிரும் கைது

வத்தேகம மாநகர சபையின் முன்னாள் தலைவர் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 58 வயதான ...

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கோரிக்கை – இனப்படுகொலை விசாரணைக்கு சர்வதேச நீதிமன்றமே தீர்வு

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கோரிக்கை – இனப்படுகொலை விசாரணைக்கு சர்வதேச நீதிமன்றமே தீர்வு

இலங்கையில் நடந்த இனப்படுகொலை, மனித உரிமைகள் மீறல் என்பவற்றுக்கு நீதி - தீர்வு காண்பதற்கு உள்ளக மற்றும் கலப்புப் பொறிமுறையை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று 69 ...

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தேசிய கொள்கை உருவாக்க நடவடிக்கை ஆரம்பம்

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தேசிய கொள்கை உருவாக்க நடவடிக்கை ஆரம்பம்

அரச சேவையில் சம்பள உயர்வு தொடர்பான தேசிய கொள்கையை உருவாக்கும் செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. ...

Page 780 of 1226 1 779 780 781 1,226
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு