Tag: srilankanews

விஜய்க்கு தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அனுப்பியுள்ள கோரிக்கை கடிதம்

விஜய்க்கு தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அனுப்பியுள்ள கோரிக்கை கடிதம்

ஸ்ரீ லங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய தமிழின அழிப்பை சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்திவரும் ஈழத்தமிழர்களுக்கு வலுச் சேர்ப்பதற்பு மே 18 ஐ 'முள்ளிவாய்க்கால் ...

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள மற்றுமொரு பொறுப்பு; மட்டக்களப்பிற்கு பிரபு நியமனம்

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள மற்றுமொரு பொறுப்பு; மட்டக்களப்பிற்கு பிரபு நியமனம்

சுகாதார சேவைகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்க சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ முடிவு ...

இலங்கையில் மீண்டும் வெள்ள அபாயம்; வெளியாகியுள்ள எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் வெள்ள அபாயம்; வெளியாகியுள்ள எச்சரிக்கை

முன்பு மண்சரிவு அபாயம் இருந்து தற்போது செயலிழந்துள்ள இடங்கள் கூட, இனிவரும் மழைவீழ்ச்சியுடன் மீண்டும் அபாய நிலையாக மாறக்கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் உரிய திகதியில் ஆஜராகுவேன்; மஹிந்த ராஜபக்ஷ

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் உரிய திகதியில் ஆஜராகுவேன்; மஹிந்த ராஜபக்ஷ

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்று, குறிப்பிட்ட தினத்தில் தாம் ஆஜராகத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ...

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சருக்கு அநுர வாழ்த்து

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சருக்கு அநுர வாழ்த்து

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி.ஜோசப் விஜய்கு ஜநாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறை தலைமுறையாகத் ...

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் ஜோசப் விஜய்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் ஜோசப் விஜய்

இந்தியாவின் தமிழ்நாடு பாரம்பரிய அரசியல் பேசும் ஒரு மாநிலமாகவே இருந்தாலும் தற்போது இடம்பெற்றுள்ள ஆட்சிமாற்றம் ஒரு பாரிய வரலாற்று சாதனையாகவே பார்க்கப்படுகின்றது. கடந்த ஒரு வாரகாலமாக ஆட்சியமைப்பதற்கு ...

கல்முனை மாநகர சபைக்கு மேல் நீதிமன்றம் மூன்று மாத கால அவகாசம்

கல்முனை மாநகர சபைக்கு மேல் நீதிமன்றம் மூன்று மாத கால அவகாசம்

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகளுக்காக தோண்டப்பட்டு, பின்னர் முறையாகச் சீரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படும் வீதிகளை புனரமைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ...

எதிர்காலத்திலும் ஹேக்கிங் தாக்குதல்கள் தொடரலாம்; இது இந்தத் துறையின் இயல்பு-அமைச்சர் வசந்த சமரசிங்க

எதிர்காலத்திலும் ஹேக்கிங் தாக்குதல்கள் தொடரலாம்; இது இந்தத் துறையின் இயல்பு-அமைச்சர் வசந்த சமரசிங்க

உலகம் முழுவதும் சைபர் தாக்குதல்கள் மற்றும் ஹேக்கர்கள் மூலம் பல்வேறு மோசடிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் உலகின் முதல் சந்தர்ப்பம் அல்ல எனவும் ...

நாட்டை சூழும் காற்றழுத்தத் தாழ்வு நிலை; தொடரப்போகும் மழை

நாட்டை சூழும் காற்றழுத்தத் தாழ்வு நிலை; தொடரப்போகும் மழை

நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாளை (11) ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதனால், நாட்டின் ...

பதவியேற்பு விழாநடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார் விஜய்

பதவியேற்பு விழாநடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார் விஜய்

தவெக தலைவர் விஜய், பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காகச் சென்னை நேரு உள்விளையாட்டரங்கிற்கு வருகை தந்துள்ளார். அரங்கிற்கு வருகை தந்த அவருக்குத் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பில் ...

Page 126 of 1981 1 125 126 127 1,981
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு