Tag: Battinaathamnews

மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்ல முடியாது என்ற விழிப்புணர்வு செயல்பாட்டை தெளிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடல்

மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்ல முடியாது என்ற விழிப்புணர்வு செயல்பாட்டை தெளிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடல்

மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்ல முடியாது என்ற விழிப்புணர்வு செயல்பாட்டை மீண்டும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து சிறுவர் அபிவிருத்திக் குழுவின் முதலாம் ...

தினமும் 2 வேளை இனிப்பான தேனீர் அருந்துபவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம்

தினமும் 2 வேளை இனிப்பான தேனீர் அருந்துபவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம்

தினமும் 2 வேளை இனிப்பான தேனீர்(Tea) அல்லது கோப்பி குடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் தெலுங்கானா மாநிலம் ...

மகன்களை கொன்றதாக கூறிய சாட் ஜிபிடி நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த நபர்

மகன்களை கொன்றதாக கூறிய சாட் ஜிபிடி நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த நபர்

சொந்த மகன்களை கொன்றதாக ChatGPT கூறிய பொய்யான பதிலை கேட்ட தந்தை Open AI மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இது போன்ற சேட்பாட்கள், பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, ...

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் தபால், ரயில்வே, சுகாதாரம் மற்றும் பல்கலை ஆகிய சங்கங்கள்

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் தபால், ரயில்வே, சுகாதாரம் மற்றும் பல்கலை ஆகிய சங்கங்கள்

தபால், ரயில்வே, சுகாதாரம் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆகியன உதவித்தொகை, விடுமுறை கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வுகள் ஆகியவற்றில் வெட்டுக்களுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ...

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவு

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவு

இந்த ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சீன அரசிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட குறித்த சீருடைகள், சுமார் 5,171 மில்லியன் ...

தென் கொரியாவில் காட்டுத் தீ; இலங்கைத் தூதரகத்தின் அறிவிப்பு

தென் கொரியாவில் காட்டுத் தீ; இலங்கைத் தூதரகத்தின் அறிவிப்பு

தென் கொரியா தென்கிழக்கு பிராந்தியங்களில் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்பதை தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ...

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்திற்குள் சிக்கி 16 வயது சிறுவன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்திற்குள் சிக்கி 16 வயது சிறுவன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என கருதப்படும் 16 வயது சிறுவன் கலப்பையில் சிக்குண்டு பரிதாபகரமாக ...

யாழில் சோடா என நினைத்து டீசலை அருந்திய குழந்தை உயிரிழப்பு

யாழில் சோடா என நினைத்து டீசலை அருந்திய குழந்தை உயிரிழப்பு

சோடா என நினைத்து டீசலை அருந்திய ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வயது 9 ...

இரவு நேர களியாட்ட விடுதியில் யோசித ராஜபக்ச குழுவினரால் குழப்பம்

இரவு நேர களியாட்ட விடுதியில் யோசித ராஜபக்ச குழுவினரால் குழப்பம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோசித ராஜபக்ச இரவு நேர களியாட்ட விடுதியில் மோதலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (23) இந்த சம்பவம் ...

இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது

இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது

மாத்தறை தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ...

Page 87 of 832 1 86 87 88 832
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு