Tag: Battinaathamnews

ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் தலைவர் பதவி விலகல்!

ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் தலைவர் பதவி விலகல்!

இலங்கை ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் தலைவர் அர்ஜுன டி சில்வா, எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் தனது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார். இந்த ...

தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

தெஹிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (20) ...

வாக்கி-டாக்கி மற்றும் பேஜர்களுக்கு தடைவிதித்த கத்தார் ஏர்வேஸ் நிறுவனம்!

வாக்கி-டாக்கி மற்றும் பேஜர்களுக்கு தடைவிதித்த கத்தார் ஏர்வேஸ் நிறுவனம்!

பெய்ரூட் விமான நிலையத்திலிருந்து (Beirut-Rafic Hariri International Airport) விமானங்களில் வாக்கி-டாக்கி மற்றும் பேஜர்களை எடுத்துச் செல்ல கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ...

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 வயது சிறுமி உட்பட 6 பேர் உயிரிழப்பு!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 வயது சிறுமி உட்பட 6 பேர் உயிரிழப்பு!

அம்பாறை காரைதீவு, கிளிநொச்சி, வெயாங்கொடை, கட்டுகஸ்தோட்டை , வவுனியா ஓமந்தை பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 வயது சிறுமி ஒருவர் உட்பட ...

துபாய் பறந்தார் பசில் ராஜபக்ஸ!

துபாய் பறந்தார் பசில் ராஜபக்ஸ!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஸ கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக துபாய்க்கு இன்று வெள்ளிக்கிழமை (20) காலை பயணமாகியுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான ...

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை ...

கொழும்பு கடையில் வாங்கிய கருப்பட்டியில் மரவட்டை!

கொழும்பு கடையில் வாங்கிய கருப்பட்டியில் மரவட்டை!

கொழும்பு - கொட்டிகாவத்தை பகுதியிலுள்ள கடையொன்றில் விற்பனை செய்யப்பட்ட கருப்பட்டியில் உயிரிழந்த நிலையில் புழுவொன்று கண்டுபிடிக்கப்ப்பட்டுள்ளது. ஹன்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றினால் இந்த கருப்பட்டி தயாரிக்கப்படுகின்றமை ...

மட்டக்களப்பில் இருவருக்காக தனியாக அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையம்!

மட்டக்களப்பில் இருவருக்காக தனியாக அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பேருக்கு மாத்திரம் தனியான வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார். இது ...

வவுனியா பகுதியில் மோட்டார்சைக்கிளும், துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு!

வவுனியா பகுதியில் மோட்டார்சைக்கிளும், துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு!

வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தை, பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகாமையில் ...

சட்டவிரோத கிருமிநாசினிகளுடன் இருவர் கைது!

சட்டவிரோத கிருமிநாசினிகளுடன் இருவர் கைது!

புத்தளம் - உச்சமுனை தீவுப் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை கிருமி நாசினிகள் நேற்றுமுன்தினம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினர் குறித்த ...

Page 799 of 994 1 798 799 800 994
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு