Tag: internationalnews

வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலய தீர்த்தோற்சவம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலய தீர்த்தோற்சவம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் திருகோணமலை - வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தின் தீர்த்தோற்சவம் வெருகல் மஹாவலி கங்கை ஆற்றில் இன்று (12) ...

கிண்ணையடி மாரியம்மன் ஆலயத்தில் அதிசயம்; பார்வையிட குவிந்த மக்கள்

கிண்ணையடி மாரியம்மன் ஆலயத்தில் அதிசயம்; பார்வையிட குவிந்த மக்கள்

மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணையடி மாரியம்மன் ஆலயத்தில் தீக்குழியிலிருந்து நெருப்பு எழுகின்ற அதிசயம் இடம்பெற்றுள்ளது. கிண்ணையடி மாரியம்மன் ஆலய வருடாந்த திருச் சடங்கு கடந்த 02/07/2025 தொடங்கி 2025 ...

முன்னாள் அமைச்சர் மகன் ரமித் ரம்புக்வெல்லவிற்கு 270 மில்லியன் சொத்து சம்பந்தமாக குற்றப்பத்திரிகை

முன்னாள் அமைச்சர் மகன் ரமித் ரம்புக்வெல்லவிற்கு 270 மில்லியன் சொத்து சம்பந்தமாக குற்றப்பத்திரிகை

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம் தொடர்பில் வெளியிடத் தவறியமை காரணமாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவிற்கு ...

மட்டக்களப்பில் 11 வயது சிறுமி துஷ்பிரயோகம்; சாட்சியை அச்சுறுத்திய சிறிய தந்தை

மட்டக்களப்பில் 11 வயது சிறுமி துஷ்பிரயோகம்; சாட்சியை அச்சுறுத்திய சிறிய தந்தை

மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் 11 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த உறவினரான சிறுமியின் சிறிய தந்தை ஒருவருக்கு எதிராக இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணையில், சிறுமியின் தாயாரை ...

கிராமப்புற பாலங்கள் திட்டத்திற்கு €730,000 மானியம்

கிராமப்புற பாலங்கள் திட்டத்திற்கு €730,000 மானியம்

இலங்கையில் நடந்து வரும் கிராமப்புற பாலங்கள் வடிவமைப்பு மற்றும் கட்டுமான திட்டத்தை ஆதரிப்பதற்காக நெதர்லாந்து €730,000 கூடுதல் மானியத்தை அங்கீகரித்துள்ளது. இந்த நிதி திட்டத்தின் கூடுதல் நிதித் ...

கிளிநொச்சியில் சுகாதார சீர்கேடுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு சீல்!

கிளிநொச்சியில் சுகாதார சீர்கேடுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு சீல்!

கிளிநொச்சி - முழங்காவில் பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட நாச்சிக்குடா பகுதியில் சுகாதார சீர் கேட்டுடன் இயங்கிவந்த இரு உணவகங்களுக்கும் 65,000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டதுடன் ...

சிறைக்கைதிகள் எண்ணிக்கை 35,000 ஆக அதிகரிப்பு ; ஒருவருக்கு ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் செலவு

சிறைக்கைதிகள் எண்ணிக்கை 35,000 ஆக அதிகரிப்பு ; ஒருவருக்கு ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் செலவு

நாட்டில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 35,000 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்தார். சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை 12,000 ஆக வரையறைப்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போது ...

2015-2025 வரை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மூன்று கோடியே 3 இலட்சத்து 3,454 ரூபாய் செலவு

2015-2025 வரை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மூன்று கோடியே 3 இலட்சத்து 3,454 ரூபாய் செலவு

2015 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் வேதனம், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய செலவுகள் குறித்த விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ...

இந்தியர்களை இராணுவத்தில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும்; ரஷ்யாவிற்கு இந்தியா வலியுறுத்தல்

இந்தியர்களை இராணுவத்தில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும்; ரஷ்யாவிற்கு இந்தியா வலியுறுத்தல்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 வருடங்களாக போர் நடைப்பெற்று வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா இப்போரை தொடங்கியது. அந்த ...

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் தெரிவு

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவு செய்யப்பட்டார். ...

Page 782 of 1225 1 781 782 783 1,225
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு