Tag: internationalnews

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த சீன தூதர் குய் செங்ஹோங்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த சீன தூதர் குய் செங்ஹோங்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீனத் தூதர் குய் செங்ஹோங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது கொழும்பு – ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ...

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பரிசோதனை

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பரிசோதனை

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை போக்குவரத்து பரீசோதகர்களினால் இன்று (12) பரீட்சிக்கப்பட்டன. நாடாவியரீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை செயல்படுத்துவதற்கு ...

மட்டு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சுபியான் மாகாண ஆணையாளராக பதவியேற்றார்

மட்டு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சுபியான் மாகாண ஆணையாளராக பதவியேற்றார்

கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மாகாண ஆணையாளராக நிந்தவூரைச் சேர்ந்த எம்.பி.எம். சுபியான் நேற்று (11) பதவியேற்றார். இலங்கை நிர்வாக சேவை ...

“நாடாளுமன்றத்தை எரிக்க வந்தவர்கள் இன்று ஒழுக்கம் பேசுவது நகைச்சுவை”; சமிந்த விஜேசிறி

“நாடாளுமன்றத்தை எரிக்க வந்தவர்கள் இன்று ஒழுக்கம் பேசுவது நகைச்சுவை”; சமிந்த விஜேசிறி

அன்று நாடாளுமன்றத்தை எரிக்க வந்தவர்கள் இன்று ஒழுக்கம் பற்றிப் பேசுவது நகைச்சுவை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று ...

கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதியாக மீண்டும் பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் தெரிவு

கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதியாக மீண்டும் பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் தெரிவு

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் இரண்டாவது தடவையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பல்வேறு பட்டப்படிப்புகள் மற்றும் ...

கல்முனை மாநகர சபை தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்

கல்முனை மாநகர சபை தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்

கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் முகமாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த காலங்களில் ...

உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கவில்லை; குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கவில்லை; குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குத் ...

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றார்

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றார்

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனையில் இருந்து தன்னை விடுவித்து விடுதலை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் பிரசன்ன ...

அத்துரலியே ரதன தேரருக்கு பிணை வழங்கியது நுகேகொடை நீதவான் நீதிமன்றம்

அத்துரலியே ரதன தேரருக்கு பிணை வழங்கியது நுகேகொடை நீதவான் நீதிமன்றம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரருக்கு பிணையில் செல்ல நுகேகொடை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2020 ஆம்ஆண்டு பொதுத் தேர்தலில் கட்சியின் தேசியப் பட்டியல் ...

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ நித்திய இளைப்பாறினார்

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ நித்திய இளைப்பாறினார்

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ (85) நித்திய இளைப்பாறினார். இதனை தேசிய கத்தோலிக்கத் தொடர்பாடல் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். நித்திய ...

Page 783 of 1225 1 782 783 784 1,225
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு