Tag: internationalnews

மகிந்த ராஜபக்சவை இலக்காக வைத்து சிறப்புரிமைகளை நீக்க வில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

மகிந்த ராஜபக்சவை இலக்காக வைத்து சிறப்புரிமைகளை நீக்க வில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். புதிய அரசமைப்பில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்ட பின்னர் இதற்குரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ...

கேபி வசம் இருந்த புலிகளின் பணம் கோட்டாவின் பேச்சுவார்தைக்கு பின் மாயம்; சரத் பொன்சேகா தகவல்

கேபி வசம் இருந்த புலிகளின் பணம் கோட்டாவின் பேச்சுவார்தைக்கு பின் மாயம்; சரத் பொன்சேகா தகவல்

மலேசியா பொலிஸாரே கேபியை கைது செய்தனர் எனவும், இலங்கைக்கு கொண்டுவரப்படும்வரை அவர் கேபி என்பது எமக்கு தெரியாது எனவும் முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா ...

பற்றியெரியும் நேபாளம்; முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை

பற்றியெரியும் நேபாளம்; முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை

நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கட்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டம் ...

யாழில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் நால்வர் கைது

யாழில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் நால்வர் கைது

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் 18 வயதான இளைஞன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியில் ...

மன்னார் வைத்தியசாலைக்கான 600 மில்லியன் ரூபாய் மானியத்திற்கு இந்தியா– இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம்

மன்னார் வைத்தியசாலைக்கான 600 மில்லியன் ரூபாய் மானியத்திற்கு இந்தியா– இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசரநிலை (A&E) பிரிவை நிர்மாணிப்பதற்கும் அப் பிரிவுக்கான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் இந்திய அரசாங்கம் 600 மில்லியன் ரூபாயை ...

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 வது ஆண்டு நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாட்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் நேற்று செவ்வாய்க்கிழமை (9) மாலை சுடர் ஏற்றி மலர்தூவி இரண்டுநிமிட ...

கட்டாரில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்

கட்டாரில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்

இஸ்ரேல் விமானப்படை கட்டாரில் நேற்று (09) வான் வழியாக தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது. ஹமாஸ் படையின் முக்கிய தலைவர்களைக் குறிவைத்தே கட்டாரில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் மேற்கொண்டிருப்பதாக ...

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி

ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 94 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த ...

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக செபஸ்டியன் லெகோர்ன் நியமனம்

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக செபஸ்டியன் லெகோர்ன் நியமனம்

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக செபஸ்டியன் லெகோர்ன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் நெருங்கிய நண்பராவார். பிரான்ஸ் பாராளுமன்றில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் ...

ஒரே நாளில் வாகன விபத்துகளில் 11 மாத குழந்தை, மாணவர் உட்பட 4 பேர் பலி

ஒரே நாளில் வாகன விபத்துகளில் 11 மாத குழந்தை, மாணவர் உட்பட 4 பேர் பலி

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 11 மாத குழந்தை மற்றும் பாடசாலை மாணவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். பேராதனை, உடுகம, கடவத்தை, ராகம ...

Page 790 of 1225 1 789 790 791 1,225
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு