கனடாவுக்கு புதிய வரி விதிக்கப்பபோவதாக டிரம்ப் மிரட்டல்
கனடாவில் கட்டுப்பாட்டை மீறி பரவி வரும் காட்டுத்தீயின் புகை அமெரிக்காவின் வடக்கு மாநிலங்களை கடுமையாக பாதித்துள்ள நிலையில், கனடா மீது புதிய வர்த்தக வரிகளை விதிக்கப் போவதாக ...
கனடாவில் கட்டுப்பாட்டை மீறி பரவி வரும் காட்டுத்தீயின் புகை அமெரிக்காவின் வடக்கு மாநிலங்களை கடுமையாக பாதித்துள்ள நிலையில், கனடா மீது புதிய வர்த்தக வரிகளை விதிக்கப் போவதாக ...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழல் அற்ற நிர்வாகத்தை முன்னெடுத்து வருவதாகவும், இதேபோன்று திறம்பட செயல்பட்டால் 2029 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு ...
பொத்துவில் கடற்பரப்பில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கிய இலங்கை மீனவப் படகு ஒன்றில் இருந்த மீனவர் ஒருவரை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். கொழும்பு கடல்சார் ...
மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடம்பெற்ற தவணைப் பரீட்சை முறைகேடுகள் மற்றும் ஆசிரியர் இடமாற்றங்களில் நிலவும் முறைகேடுகள் குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ...
நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் நபரொருவர், 3,820 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின்கீழ், பொலிஸ் ...
மன்னார் நகர சபையினால் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், மன்னார் கோந்தைபிட்டி பகுதியில் உள்ள மாடு அறுக்கும் மடுவம் நவீனமயப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்ட ...
தற்போதைய தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான யூடியூப் செயற்பாட்டாளர்களில் ஒருவரின் காணொளி விமர்சனத்தை கிளப்பியுள்ள நிலையில், ஹம்பாந்தோட்டை நீதவான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி ...
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் போட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட Jaffna Kings அணியின் உரிமையாளர் உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 31ஆம் ...
ஹோமகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவற்றை இயக்கிய 16 பேரும் கைது ...
10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய சுமார் 237 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் அங்கோலா நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச ...
