Tag: internationalnews

வேப்ப வெட்டுவான் பாடசாலையில் புலமைபரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

வேப்ப வெட்டுவான் பாடசாலையில் புலமைபரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

மட்டக்களப்பு மட்/மமே/ வேப்பவெட்டுவான் அ.த.க.பாடசாலையில் இம்முறை புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று (10) நடைபெற்றது. யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட அதிகஷ்டப் ...

ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை தொடர்பான அறிக்கை மட்டக்களப்பில் வெளியீடு

ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை தொடர்பான அறிக்கை மட்டக்களப்பில் வெளியீடு

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்ட அமைப்பினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. மட்டு ஊடக அமையத்தில் நேற்று ...

கட்டாரில் பரபரப்பை ஏற்படுத்திய இஸ்ரேல் தாக்குதல் குறித்து நாளை ட்ரம்ப் அறிவிப்பு

கட்டாரில் பரபரப்பை ஏற்படுத்திய இஸ்ரேல் தாக்குதல் குறித்து நாளை ட்ரம்ப் அறிவிப்பு

கட்டாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தொடர்பில் நாளை அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம், கட்டாரில் உள்ள தோஹா நகரில் ...

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஏற்க மறுத்த சபாநாயகர்

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஏற்க மறுத்த சபாநாயகர்

பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த தனது முடிவை சபாநாயகர் இன்று (10) பாராளுமன்றத்தில் அறிவித்தார். ...

மகிந்த ராஜபக்சவை இலக்காக வைத்து சிறப்புரிமைகளை நீக்க வில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

மகிந்த ராஜபக்சவை இலக்காக வைத்து சிறப்புரிமைகளை நீக்க வில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். புதிய அரசமைப்பில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்ட பின்னர் இதற்குரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ...

கேபி வசம் இருந்த புலிகளின் பணம் கோட்டாவின் பேச்சுவார்தைக்கு பின் மாயம்; சரத் பொன்சேகா தகவல்

கேபி வசம் இருந்த புலிகளின் பணம் கோட்டாவின் பேச்சுவார்தைக்கு பின் மாயம்; சரத் பொன்சேகா தகவல்

மலேசியா பொலிஸாரே கேபியை கைது செய்தனர் எனவும், இலங்கைக்கு கொண்டுவரப்படும்வரை அவர் கேபி என்பது எமக்கு தெரியாது எனவும் முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா ...

பற்றியெரியும் நேபாளம்; முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை

பற்றியெரியும் நேபாளம்; முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை

நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கட்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டம் ...

யாழில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் நால்வர் கைது

யாழில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் நால்வர் கைது

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் 18 வயதான இளைஞன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியில் ...

மன்னார் வைத்தியசாலைக்கான 600 மில்லியன் ரூபாய் மானியத்திற்கு இந்தியா– இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம்

மன்னார் வைத்தியசாலைக்கான 600 மில்லியன் ரூபாய் மானியத்திற்கு இந்தியா– இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசரநிலை (A&E) பிரிவை நிர்மாணிப்பதற்கும் அப் பிரிவுக்கான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் இந்திய அரசாங்கம் 600 மில்லியன் ரூபாயை ...

Page 789 of 1225 1 788 789 790 1,225
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு