Tag: internationalnews

வட கிழக்கில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

வட கிழக்கில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் ...

பிரபாகரன் பயங்கரவாதியா? முடியுமென்றால் கையை உயர்த்தி கூறுங்கள்!; நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா

பிரபாகரன் பயங்கரவாதியா? முடியுமென்றால் கையை உயர்த்தி கூறுங்கள்!; நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா

இந்த நாட்டில் நடந்த கொலைகள் தொடர்பில் தான் ஜெனீவா சென்று முறையிட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்ற முன்னாள் ...

காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றம் நடாத்திய சித்திரப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் எட்டாவது நிகழ்வு நேற்று முன்தினம் (08) காங்கேயனோடை அல்-அக்ஷா வித்தியாலயத்தில் ...

முன்னேற்றம் அடைந்துள்ள இலங்கை; உலக வங்கி

முன்னேற்றம் அடைந்துள்ள இலங்கை; உலக வங்கி

நெருக்கடிக்குப் பின்னர் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு எரிபொருள் நிலைய கொள்கலனில் தீப்பரவல்

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு எரிபொருள் நிலைய கொள்கலனில் தீப்பரவல்

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் கொள்கலனில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த பழைய எரிபொருள்கொள்கலனில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு இரண்டு ...

சம்மாந்துறையில் 2 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி

சம்மாந்துறையில் 2 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி

அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு பகுதியில் சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று (09) இடம்பெற்றுள்ளது. தனது சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த ...

கடந்த ஆண்டில் 350 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்; அமைச்சர் ஆனந்த விஜேபால

கடந்த ஆண்டில் 350 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்; அமைச்சர் ஆனந்த விஜேபால

கடந்த ஆண்டில் சுமார் 350 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸ் துறையை அரசியலற்றதாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ...

திடீரென இடைநிறுத்தப்பட்ட நவகிரிநகர் பேருந்து சேவை;  மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம்

திடீரென இடைநிறுத்தப்பட்ட நவகிரிநகர் பேருந்து சேவை; மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம்

இடைநிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீள சேவையிலீடுபடுத்துமாறு தெரிவித்து மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேசத்தின் நவகிரிநகர் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் இன்று (10) போராட்டத்தில் ஈடுபட்டடனர். ...

மட்டக்களப்பு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் இரண்டரை இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்

மட்டக்களப்பு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் இரண்டரை இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்

மட்டக்களப்பில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று பத்தாம் திகதி இரவு மாம்பழம் ஒன்று இரண்டரை இலட்சம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மதிப்பில் ஏலம்போன ...

எல்லயில் விபத்தான பேருந்தின் உரிமையாளருக்கு பிணை

எல்லயில் விபத்தான பேருந்தின் உரிமையாளருக்கு பிணை

கைதான எல்ல - வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் (10) கைது செய்யப்பட்ட நிலையில் பண்டாரவளை நீதவான் ...

Page 787 of 1225 1 786 787 788 1,225
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு