Tag: Battinaathamnews

மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி திடீர் மரணம்

மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி திடீர் மரணம்

இந்தியாவின் மகாராஷ்டிராவில் கல்லூரி பிரியாவிடை நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஷிண்டே கல்லூரியில் பிஎஸ்சி ...

கடலுாரில் இருந்து இலங்கைக்கு 10ம் திகதி முதல் ஆரம்பமாகிறது ஏற்றுமதி

கடலுாரில் இருந்து இலங்கைக்கு 10ம் திகதி முதல் ஆரம்பமாகிறது ஏற்றுமதி

கடலுார் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு, எதிர்வரும் 10ம் திகதி முதல் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடலுார் துறைமுகத்தில் ...

இஸ்ரேல் தாக்குதலுக்கு சரமாரியாக ரொக்கெட்டுகளை ஏவி ஹமாஸ் பதிலடி

இஸ்ரேல் தாக்குதலுக்கு சரமாரியாக ரொக்கெட்டுகளை ஏவி ஹமாஸ் பதிலடி

காஸாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 18ஆம் திகதி காஸாவில் இஸ்ரேல் ...

தேங்காய் தட்டுப்பாட்டிற்கு ஆளுநரின் இளநீர் ஏற்றுமதி நிறுவனம்தான் காரணமா?

தேங்காய் தட்டுப்பாட்டிற்கு ஆளுநரின் இளநீர் ஏற்றுமதி நிறுவனம்தான் காரணமா?

ஆளுநர் ஒருவரின் நிறுவனம் இலட்சக்கணக்கான இளநீரை வெட்டி போத்தல்களில் அடைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பியதால்தான் இந்த தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். அத்தோடு, அந்த குற்றச்சாட்டில் ...

இலங்கை இந்திய புதிய ஒப்பந்தத்திற்கு சீனா உடனடி பதிலடி

இலங்கை இந்திய புதிய ஒப்பந்தத்திற்கு சீனா உடனடி பதிலடி

இந்தியா , இலங்கை உடன் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தம் காரணமாக சீனா உடனடியாக பதிலடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது. அத்தோடு, சீனா ...

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ருஷ்தி விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ருஷ்தி விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ருஷ்தி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்தனகல்ல நீதிமன்றத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இப்போது அவர் வீடு திரும்பியுள்ளதாக சிரேஷ்ட ...

ஐ.பி.எல்லில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து மனம் திறந்தார் மகேந்திர சிங் டோனி

ஐ.பி.எல்லில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து மனம் திறந்தார் மகேந்திர சிங் டோனி

ஐ.பி.எல் இருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி மனம் திறந்துள்ளார். ஐ.பி.எல் இருந்து டோனி ஓய்வு பெறப்போகிறாரா என்ற ...

யாழில் ஒரே தடவையில் மூன்று கன்றுகளைப் பிரசவித்த பசு

யாழில் ஒரே தடவையில் மூன்று கன்றுகளைப் பிரசவித்த பசு

பசுவொன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய சம்பவமொன்று யாழ். வடமராட்சியில் பதிவாகியுள்ளது. வடமராட்சி - உடுப்பிட்டி இலக்கணாவத்தை விவசாயி ஒருவரின் பசுவே இவ்வாறு மூன்று கன்றுகளை நேற்று ...

இரத்தினபுரி பகுதி ஒன்றில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் வைரஸ் தொற்று

இரத்தினபுரி பகுதி ஒன்றில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் வைரஸ் தொற்று

இரத்தினபுரி, குருவிட்ட சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் பல பகுதிகளில் காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ள நோயாளிகள் பதிவாகி வருவதாக குருவிட்ட சுகாதார மருத்துவ அதிகாரி ...

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு 21ஆம் திகதி வரை விளக்கமறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு 21ஆம் திகதி வரை விளக்கமறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் அவரை ஏப்ரல் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது ...

Page 790 of 791 1 789 790 791
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு