Tag: internationalnews

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியா அறிவித்துள்ள தண்டனை விலக்கு

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியா அறிவித்துள்ள தண்டனை விலக்கு

இந்தியாவுக்கு அதிகளாக சென்றுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய உள்துறை அமைச்சு, தண்டனைகளில் இருந்து விலக்களித்துள்ளது. 2015ஆம் ஆண்டு 9ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி இந்தியாவுக்குள் ...

வருடத்துக்கு 200 குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழப்பு; சுகாதார நிபுணர் எச்சரிக்கை

வருடத்துக்கு 200 குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழப்பு; சுகாதார நிபுணர் எச்சரிக்கை

ஒவ்வொரு வருடமும் சுமார் 200 குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சூரஜ் பெரேரா தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் ...

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்ததாகக் கூறப்படும் மாணவிகள் உட்பட மாணவர்கள் அதிரடியாக கைது

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்ததாகக் கூறப்படும் மாணவிகள் உட்பட மாணவர்கள் அதிரடியாக கைது

கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் மாணவிகள் குழுவை படிகிவதை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 6 மாணவிகள் மற்றும் 9 மாணவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் ...

காணாமல் போனோர் முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடாத்த அமைச்சரவை அங்கீகாரம்

காணாமல் போனோர் முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடாத்த அமைச்சரவை அங்கீகாரம்

காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடாத்துதலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமல் போன ஆட்கள் பற்றிய ...

தரம் 5 புலமைப்பரிசில்; கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்த நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி அபிரிஜா

தரம் 5 புலமைப்பரிசில்; கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்த நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி அபிரிஜா

மட்டக்களப்பு மாவட்டம் மேற்கு கல்வி வலயத்தின், நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 187 புள்ளிகளைப் பெற்று, மாவட்டத்திலும் ...

மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டம்

மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டம்

வடக்கு கிழக்கிலே எமது தமிழ் இனத்தை வயது பாகுபாடுபாராமல் சித்திரவதை செய்து அழித்து புதைத்திருக்கின்ற வரலாற்றை நாங்கள் தோண்டி எடுக்கின்ற சூழ்நிலையில் இருக்கின்றோம். அந்த வகையிலே வடக்கு ...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வியத்புர வீட்டு சலுகை இரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வியத்புர வீட்டு சலுகை இரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்குதலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2022.05.09 அன்று நாட்டில் இடம்பெற்ற குழப்பகரமான சூழ்நிலையால் ...

மாணவர் சேர்க்கைக்கான சுற்றறிக்கை இரத்து; புதிய யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

மாணவர் சேர்க்கைக்கான சுற்றறிக்கை இரத்து; புதிய யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் தவிர்ந்த 2 ஆம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரை மாணவர்களை உள்வாங்கலுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ...

அரசுக்கு சுமையை ஏற்படுத்தும் 33 அரச நிறுவனங்களை மூட அமைச்சரவை அனுமதி

அரசுக்கு சுமையை ஏற்படுத்தும் 33 அரச நிறுவனங்களை மூட அமைச்சரவை அனுமதி

சமகாலத்துக்கு ஏற்புடையதல்லாத மற்றும் அரசுக்கு கடுமையான சுமையை ஏற்படுத்தும் 33 அரச நிறுவனங்களை இரு கட்டங்களாக மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கல் மற்றும் ...

திருடர்களால் திருடப்பட்ட ஜீப் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு

திருடர்களால் திருடப்பட்ட ஜீப் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு

திஸ்ஸமஹாராம காவல்துறைக்குச் சொந்தமான ஒரு நடமாடும் ரோந்து ஜீப் நேற்று (03) இரவு திருடர்களால் திருடப்பட்டு, ஒரு பக்கவாட்டு சாலையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக ...

Page 805 of 1225 1 804 805 806 1,225
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு