செம்மணி மனிதப் புதைகுழியில் 240 எலும்புத் தொகுதிகள் கண்டுபிடிப்பு
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நேற்று (05) 44ஆவது நாளில் தொடர்ந்தபோது மேலும் ஐந்து எலும்புத் தொகுதிகள் வெளிக்கொணரப்பட்டன.அவற்றில், கால்களை மடித்து, சம்மணம் கட்டியவாறு அமர்ந்த ...










