Tag: internationalnews

சித்துப்பாத்தி மனித புதைகுழி; 45 நாள் அகழ்வு அவகாசம் நிறைவு

சித்துப்பாத்தி மனித புதைகுழி; 45 நாள் அகழ்வு அவகாசம் நிறைவு

இன்றைய நாட்களில் இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச நாடுகளிலும் பேசப்படுகின்ற ஒரு இடத்தின் பெயராக செம்மணி முன்னிலை பெற்றுள்ளது. இந்தநிலையில், செம்மணி- சித்துப்பாத்தி என்பது வெறும் இடத்தின் பெயராக ...

அநுர அரசாங்கத்திடம் சி.வி.கே.சிவஞானம் விடுத்துள்ள கோரிக்கை!

அநுர அரசாங்கத்திடம் சி.வி.கே.சிவஞானம் விடுத்துள்ள கோரிக்கை!

"எங்களை இனவாதிகள் என்று முத்திரை குத்தாமல் எங்கள் உணர்வுகளை மதித்து அபிலாஷைகளைக் கருத்தில் எடுத்து தீர்மானத்துக்கு வர வேண்டும் எனப் பொறுப்போடு ஜனாதிபதியையும் அரசையும் கேட்டுக்கொள்கின்றோம்." என ...

பேருந்து விபத்திற்கான காரணம்? உயிர் தப்பியவரின் வௌிப்படுத்தல்

பேருந்து விபத்திற்கான காரணம்? உயிர் தப்பியவரின் வௌிப்படுத்தல்

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் தங்காலையில் இருந்து சுற்றுலாவிற்கு சென்ற ஒரு குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, எல்ல பொலிஸ் பிரிவின் 24 ஆவது கிலோமீட்டர் ...

ஆப்கானிஸ்தானில் 2 நாளில் 8 முறை நிலநடுக்கம்; மக்கள் மத்தியில் பெரும் அச்சம்

ஆப்கானிஸ்தானில் 2 நாளில் 8 முறை நிலநடுக்கம்; மக்கள் மத்தியில் பெரும் அச்சம்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 3.16 மணியளவில் ரிச்டர் 4.9 அளவிலும், காலை 7 மணியளவில் ரிச்டர் 5.2 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரிச்டர் 4.6 அளவிலும், ...

இன்று நள்ளிரவுடன் சில உணவுகளின் விலை குறைக்கப்படும்

இன்று நள்ளிரவுடன் சில உணவுகளின் விலை குறைக்கப்படும்

இன்று (05) நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி முட்டைரொட்டி,ஆகிய உணவுகளின் விலைகள் 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் ...

மன்னார் தீவுப்பகுதிக்குள் காற்றாலை வேண்டாம் என பொதுமக்கள் எதிர்ப்பு

மன்னார் தீவுப்பகுதிக்குள் காற்றாலை வேண்டாம் என பொதுமக்கள் எதிர்ப்பு

மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பாக குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாட எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் ...

48 ஆயிரத்து 925 கஞ்சா செடிகளுடன் 29 பேர் கைது!

48 ஆயிரத்து 925 கஞ்சா செடிகளுடன் 29 பேர் கைது!

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடளாவிய ரீதியில் கடந்த 5 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 48 ஆயிரத்து 925 கஞ்சா செடிகளுடன் 29 சந்தேக ...

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சான்விரகுல் தெரிவு

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சான்விரகுல் தெரிவு

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சான்விரகுல் இன்று (05) தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பைத் தொடர்ந்து அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா, ...

மூதூரில் பலஸ்தீனுக்கு ஆதரவாக அமைதிப் பேரணி

மூதூரில் பலஸ்தீனுக்கு ஆதரவாக அமைதிப் பேரணி

பலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளில் மூதூரில் இன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் அமைதிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. மூதூர் சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் இவ் பேரணியை ஏற்பாடு ...

அரசியல்வாதிகளிடமிருந்து 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

அரசியல்வாதிகளிடமிருந்து 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்து அவற்றை பொருளாதார செயற்பாடுகளுக்கு பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ...

Page 799 of 1224 1 798 799 800 1,224
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு